1. பொது தகவல் அலுவலர், தகவல் பெறும் உரிமை சட்டம் 2005-ன் பிரிவு 7(1)-ன் படி, 30 நாட்களுக்குள் தகவல் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
2. "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சிமன்றத் தலைவரை அணுகி பெற்றுக் கொள்ள வேண்டியது" - சட்ட முரணானது.
3. முதல் மேல் முறையீட்டு அலுவலர், தகவல் பெறும் உரிமை சட்டம் 2005-ன் பிரிவு 19(6)-ன் படி, 45 நாட்களுக்குள் முழுமையான தகவல் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wMUFMMXFzZnRUQzQ/view?usp=sharing
2. "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சிமன்றத் தலைவரை அணுகி பெற்றுக் கொள்ள வேண்டியது" - சட்ட முரணானது.
3. முதல் மேல் முறையீட்டு அலுவலர், தகவல் பெறும் உரிமை சட்டம் 2005-ன் பிரிவு 19(6)-ன் படி, 45 நாட்களுக்குள் முழுமையான தகவல் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wMUFMMXFzZnRUQzQ/view?usp=sharing
No comments:
Post a Comment