https://drive.google.com/open?id=1SZqZTl99_FMEVLa9f2CQUxBECfC-5wz5
Showing posts with label விவசாயத்துறை. Show all posts
Showing posts with label விவசாயத்துறை. Show all posts
Thursday, May 21, 2020
Sunday, March 29, 2020
Monday, January 18, 2016
Monday, December 28, 2015
Thursday, November 26, 2015
Monday, November 16, 2015
Tuesday, September 15, 2015
Sunday, August 09, 2015
2562 - "நீ SP கிட்ட மனு கொடு, கலேட்டர் கிட்ட மனு கொடு இல்ல வேற எவன்கிட்டயாவது மனு கொடு, எல்லா மனுவும் என்கிட்டதான் விசாரணைக்கு வரும், எல்லாத்துக்கும் கோர்ட்டுல போயி பாத்துக்க சொல்லி பதில் அனுப்பிடுவேன்", நன்றி அமுதா அமுதா அவர்கள்
தஞ்சை, திருவையாறு காவல் நிலைய ஆய்வாளர் நடராஜனின் அராஜக அக்கிரமங்களால் இருநூறுக்கும் மேற்ப்பட்ட தென்னை மரங்கள் எரிந்து நாசமாகி கிடக்கும் கோர காட்சிகளை பாருங்கள்
.
நில அபகரிப்பு செய்யும் அரசியல் பிரமுகர்ககளிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு, அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவது
.
நிலத்தை அபகரித்துவிட்டதாக புகார் தெரிவிக்க வரும்
அப்பகுதி விவசாயிகளிடம் ...
.
சிவில் கேஸ் நாங்க ஒன்னும் பண்ணமுடியாது ...
.
கோர்ட்டில் போயி பார்த்துக்கோ ... என்று சொல்வது ...
.
.அதையடுத்து விவசாயிகள் தஞ்சாவூர் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுத்தால், அது மீண்டும்
திருவையாறு காவல் நிலைய ஆய்வாளர் நடராஜனிடமே
விசாரணைக்கு வருகிறது ...
.
விசாரணையில் ...".நீ SP கிட்ட மனு கொடு, கலேட்டர் கிட்ட
மனு கொடு இல்ல வேற எவன்கிட்டயாவது மனு கொடு, எல்லா
மனுவும் என்கிட்டதான் விசாரணைக்கு வரும், எல்லாத்துக்கும் கோர்ட்டுல போயி பாத்துக்க சொல்லி பதில் அனுப்பிடுவேன் "
.
அதையடுத்து, நிலம் அபகரிப்பு செய்துள்ள அரசியல்
பிரமுகர்கள் மேலும் உற்சாகமடைந்து
.
ஆய்வாளர் நடராஜனின் ஆதரவோடு ...
.
நிலத்தை விட்டுவிட்டு ஓடிவிடு....
.
இல்லையெனில் கொலை செய்துவிடுவேன் என்று
விவசாயிகளை மிரட்டுவது
.
விவசாயிகளை மூர்க்கத்தனமாக தாக்குவது ...
.
தொடர்ந்து தங்கள் நிலங்களுக்காக போராடும் விவசாயிகளின் நிலங்களை இந்த படங்களில் காணுவது போல எரித்து நாசமாக்கி விவசாயிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்ப்படுத்துவது
.
அது குறித்து புகார் தெரிவிக்கவரும் விவசாயிகள் மீதே ...
.
பெயர் சொல்லகூடாத ...சாதியை சேர்ந்த ...
அப்பகுதி கூலிப்படை ரவுடிகளை வைத்து,
.
விவசாயிகள் மீது பொய் புகார் கொடுக்க ஏற்ப்பாடு செய்து ...
.
பெயர் சொல்லகூடாத ...
.
சாதி பெயரை சொல்லியதாக ( PCR ) பொய் கேஸ் பதிவு செய்து
.
வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் விவசாயிகளை சிறையில் அடைப்பது போன்ற அராஜக அக்கிரமங்களை செய்துவரும்
.
ஆய்வாளர் நடராஜன் ....... பெயர் சொல்லகூடாத சாதியை சேர்ந்தவர் என்பதால்,
.
அப்பகுதியில் இருந்து புகார் தெரிவிக்கவரும் மற்ற சாதியினரை தரக்குறைவாக.... பேசுவதும் .... நடத்துவதும் ...
.
திருவையாறு காவல் நிலையத்தில் பணிபுரியும் மற்ற சாதியை சேர்ந்த சக காவலர்களை, காவல் நிலையத்திலும் பொது இடங்களிலும் வாடா, போடா, வாடி, போடி, என்று அதட்டுவது
.
அவர்களை, அவன், அவள் என்று ஒருமையில் குறிப்பிடுவதும் வாடிக்கையாக உள்ளது ...
.
தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தர்மராஜனும் திருவையாறு காவல் நிலைய ஆய்வாளர் நடராஜனும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் ...
.
ஆய்வாளர் நடராஜனின் அராஜக அக்கிரம செயல்களை
காவல்துறை கண்காணிப்பாளர் தர்மராஜன் ...
.
கண்டும் காணாதது போல இருந்து வருவதால் ...
.
பெயர் சொல்லகூடாத ...சாதியை சேர்ந்த ...
கூலிப்படை ரவுடிகளோடு கைகோர்த்து கொண்டு
ஆய்வாளர் நடராஜனின் அராஜக அக்கிரம செயல்கள்
நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால்
.
அப்பகுதி பொது மக்களும் விவசாயிகளும் மிகுந்த
பாதிப்புக்கும் அச்சத்திற்கும் உள்ளாகியுள்ளனர்
.
--- அமுதா அமுதா ---
.
*************
பாதிக்கப்பட்டுள்ள தஞ்சை, திருவையாறு
விவசாயிகளின் நலன் கருதி, இப்பதிவை
SHARE பண்ணுங்க ப்ளீஸ் ...
Wednesday, August 05, 2015
Subscribe to:
Posts (Atom)



