Showing posts with label RTI-வட்டாட்சியர் அலுவலகம். Show all posts
Showing posts with label RTI-வட்டாட்சியர் அலுவலகம். Show all posts

Tuesday, October 24, 2023

7010 - UDR கைச்சிட்டா, A Reg ஆகிய வருவாய்த்துறை பராமரிக்க வேண்டிய ஆவணங்கள் இல்லை என்றால், ஆணை உறுதி பிரமான பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு, TNSIC, Case No. SA-9999/C/2022, நாள். 04.01.2023

 https://drive.google.com/file/d/1azcvmEhNf0dL_cthO1Of1G09A9pjGQ52/view?usp=sharing

7006- இலவச ஆடுகள் & கறவை மாடுகள் வேண்டி விண்ணத்தவர்களின் பெயர் பட்டியல் வழங்க உத்தரவு, TNSIC, Case No. SA-9282/C/2022, 02.01.2023

 https://drive.google.com/file/d/1O9qahFywJ7xBCKlusQsfXjA_V-SO7pR6/view?usp=sharing

7005 - கட்டாயம் இருக்க வேண்டிய உட்பிரிவு ஆவணங்கள் இல்லை என்றால், ஆணை உறுதி பிரமான பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும், TNSIC, Case No. SA-9922/C/2022, 04.01.2023

 https://drive.google.com/file/d/17UEudYClX3jPm1t1lxLC9nYsqvYSUNwU/view?usp=sharing

7004 - பட்டா மாற்றம் குறித்த ஆன்லைன் விண்ணப்பத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல் வழங்க உத்தரவு, TNSIC, Case No. SA-9997/C/2022, 04.01.2023

 https://drive.google.com/file/d/1xZEhBS8mHEfwpQwYYgrcpZ1Too0OpDai/view?usp=sharing

7002 - OSR (1856-1878), IFR (1853), RSR (1901-1920), SLR (1923-1955), RSLR (1955-1965), SLR, FMB, A Reg, Tashildar Settlement Order (1983), Inam B Reg (1983), கைச்சிட்டா (1979), SLR , RSLR--க்கு முந்தைய FMB, கட்டாயம் இருக்க வேண்டியவை, TNSIC, Case No. 16616/C/2022, 10.01.2023

 https://drive.google.com/file/d/1wk9w0xqNL0ALbwsmnCDID-nKER4cASzp/view?usp=sharing

6999 - சொத்து, எந்தெந்த ஆவணங்களின் அடிப்படையில், தற்போதைய பட்டாதாரர் பெயரில் மாற்றம் செய்யப்பட்டது? தகவல் வழங்க உத்தரவு, TNSIC, Case No. SA-17237/C/2022, 10.01.2023

 https://drive.google.com/file/d/1UjYCrY0fwdk8ILlx68fregSzQA0o4-51/view?usp=sharing

6992 - முதியோர், ஊனமுற்றோர், விதவை பயனாளிகள் பெயர், முழு முகவரி வழங்க உத்தரவு, TNSIC, Case No. SA-18417/C/2022, நாள். 13.01.2023

 https://drive.google.com/file/d/13PMTyY_zT5jU5ldVhyoDatWeZ9LG5Ran/view?usp=sharing

6991 - மெய்த்தன்மை வேண்டி, வட்டாட்சியரிடம் கொடுக்கப்பட்ட கடிதத்திற்குரிய தகவல் வழங்க உத்தரவு, TNSIC, Case No. SA-18867//2022, நாள். 13.01.2023

 https://drive.google.com/file/d/16YipwatMJXsE7NVewod_fG75Ue33fuEp/view?usp=sharing

Thursday, August 13, 2020

6286 - இ. த. ச. 1860-ன் பிரிவு 420, 468, 471, 109 & 506 (2)-ன் கீழ், தாசில்தார் உட்பட 7 நபர்கள் மீது நில மோசடி FIR No. 22/2020, 10.08.2020, DCB, VILLUPURAM, நன்றி ஐயா. Selvam Palanisamy

 பார்வையிடுங்கள் www.selvampalanisamy.in



1 ஏக்கர் நிலம் மோசடி;
தாசில்தார் மீது வழக்கு!
விழுப்புரம்; மூதாட்டியிடம், 1 ஏக்கர் நிலத்தை மோசடி செய்தது தொடர்பாக, தாசில்தார் உட்பட ஏழு பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
விழுப்புரம் அருகே தொடர்ந்தனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னம்மாள், 86; இவர் கடந்த, 10ம் தேதி எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த புகார்:
  • என் கணவர் இறந்து விட்டார். பெண் குழந்தையும், சிறு வயதிலே இறந்து விட்டதால், உறவினர் மகனை தத்தெடுத்து, வளர்த்து வருகிறேன்.
  • குடும்ப சொத்தான, பானாம்பட்டு கிராமத்தில் உள்ள, ஒரு ஏக்கர், 5 சென்ட் இடத்தை அனுபவித்து வருகிறேன்.
  • எங்கள் ஊரைச் சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவர், 2016ம் ஆண்டு, விழுப்புரம் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்.
  • காப்பீடு திட்டத்தில் சேர்ப்பதாக கூறி, என் சொத்தை அவர் பெயருக்கு மாற்றிக் கொண்டார்.
  • வெளியூரில் பணிபுரிந்த என் வளர்ப்பு மகன் வந்த பிறகே இது தெரிந்தது.
  • இதற்கு, அப்போதிருந்த விழுப்புரம் தாசில்தார், வளவனுார் வருவாய் ஆய்வாளர், தொடர்ந்தனுார் வி.ஏ.ஓ., உடந்தையாக இருந்துள்ளனர்.
  • மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்துஇருந்தார்.
  • மனு மீது விசாரணை நடத்த, மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு, எஸ்.பி., ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
  • நிலமோசடி தொடர்பாக, அப்போது பணிபுரிந்த தாசில்தார், வருவாய் ஆய்வாளர், வி.ஏ.ஓ., பத்திர எழுத்தர் மற்றும் சுந்தர்ராஜன் உட்பட, ஏழு பேர் மீது மோசடி உள்ளிட்ட, ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 12.08.2020