Showing posts with label FOR - 315 / 2015. Show all posts
Showing posts with label FOR - 315 / 2015. Show all posts

Wednesday, October 07, 2015

3316 - Requesting to take appropriate action as per the section 149 of Cr.P.C -Regarding, Thanks to Mr. Thindal Subramanian Perumal Sir

Petition .....Model ....
Regd. post with A/D ................................................................08.10.2015.
.
Petition No : 003/2015/ S.P./ Mallika Namakkal. 
.
From:
Mrs. Mallika W/o P. Mani
Member of the Law Foundation
ADDRESS ..
Namakkal.
.
To
The Superintendent of Police.
The Namakkal District Police Office,
Namakkal.
.
Respected Sir,
.
sub :
1. Requesting to take appropriate action as per the section 149 of Cr.P.C -Regarding.
.
1. I, Mrs. Mallika w/o P.Mani residing at the above mentioned address. Herein, I am the complainant.
.
2. Mr. ................................. s/o ..................... the shop keeper refused to respect and obey the exiting laws of the state and arbitrarily torturing others.
.
3. He threatening the public by using bad words such as ............. ................and scolding the public those who waiting for the bus.
.
4. Hence, the public are afraid of him and hesitate to go nearby the shop. The adamant, atrocity of the shop keeper are not tolerable.
.
5. Therefore, I most humbly request you to take appropriate action in order to prevent any offence that mentioned in the Indian Penal Code, at the bus stand.
.
Thanking you.
yours faithfully,

Friday, October 02, 2015

3245 - மாதிரி முறையீடு, பெறுதல்- திரு. மாவட்ட ஆட்சியர், 05.10.2015, நன்றி ஐயா. Thindal Subramanian Perumal

மாதிரி முறையீடு. ( நீங்களும் அனுப்பலாம் )
.
பதிவுத் தபால் ஒப்புகை அட்டையுடன் .
.
கடித எண் : 002/ 2015/ T.S.P. ........................................ தேதி : 05.10.2015.
. இடம் : ஈரோடு
. Rs. 2/- C.F.S. இணைக்க.
அனுப்புதல் :
திரு. பெ. சுப்ரமணியன்
த/பெ பெருமாள்
கௌரவத் தலைவர் LAW FOUNDATION Regd.No: 26/201௦.
6. ரோஜா கார்டன்ம் திண்டல், ஈரோடு -638012.
.
பெறுதல் :
திரு. மாவட்ட ஆட்சியர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பெருந்துறை ரோடு,
ஈரோடு.-638009.
.
மதிப்பிற்குரிய ஐயா, வணக்கம்.
.
பொருள் :
1. இந்திய அரசியல் சாசனத்தை செயல்படுத்தக் கோருதல் தொடர்ப்பாக..
.
2. அரசு அலுவலர் குற்றம் ஒன்றைச் செய்து உள்ளார் என்று தங்களிடம் பொது மக்கள் அளிக்கும் முறையீட்டை தாங்கள் விசாரிக்காமல் குற்றம் சாட்டப்பட்ட அதே அரசு அலுவலர் விசாரிக்கும்படி செய்வது குறித்த முறையீடு.
.
பார்வை:
1. அரசியல் சாசனக் கோட்பாடு 14 மற்றும் 20 .
.
1. திரு. பெ. சுப்ரமணியன் த/பெ பெருமாள் ஆகிய நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். நான் LAW FOUNDATION, பதிவு எண்: 26/2010 கொண்ட அமைப்பின் கௌரவத் தலைவர் ஆவேன்.
.
2. இந்திய அரசியல் சாசனக் கோட்பாடு 51-A (1௦) -ன் படித் துறைகள் அனைத்தையும் சீர்திருத்தம் செய்வதைக் கடமையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்.
3. தாங்கள் மாவட்ட ஆட்சியர் மட்டும் அல்ல. தாங்கள், ஒரு செயல் துறை நடுவர் ஆவீர்கள்.
.
4. அப்படி இருக்க, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் குற்றம் ஒன்றைச் செய்து உள்ளார் என்று தங்களிடம் பொது மக்கள் அளிக்கும் முறையீட்டை தாங்கள் விசாரிக்காமல் குற்றம் சாட்டப்பட்ட அதே காவல் கண்காணிப்பாளருக்கு அளிப்பதாகத் தெரிகிறது.
.
3. மேலும் குறைகளும் களையப் படுவது இல்லை. பொது மக்கள் அலைக்கழிக்கப் படுகிறார்கள். குற்றம் சாட்டப்பட்டவரே தனது குற்றம் குறித்து விசாரித்து தானே தனது முடிவை அளிப்பது முறையல்ல.
4.குற்றம் சாட்டப்பட்டவரே தனது குற்றம் குறித்து விசாரித்து தானே தனது முடிவை அளிப்பது ஏற்கத் தக்கதாக இல்லை.
5.குற்றம் சாட்டப்பட்டவரே தனது குற்றம் குறித்து விசாரித்து தானே தனது முடிவை அளிப்பதுசர்வாதிகாரம் ஆகும்.
.
6.குற்றம் சாட்டப்பட்டவரே தனது குற்றம் குறித்து விசாரித்து தானே தனது முடிவை அளிப்பது இயற்கை நீதிக்கு முரணானது ஆகும்.
.
7. குற்றம் சாட்டப்பட்டவரே தனது குற்றம் குறித்து விசாரித்து தானே தனது முடிவை அளிப்பது உலக நீதிக்கு முரணானது ஆகும்.
.
8. இந்திய அரசியல் சாசனம் யாருக்கும் எதேச்சதிகாரத்தை அளிக்கவில்லை. அப்படியிருக்க, குற்றம் சாட்டப்பட்டவர் தனது குற்றம் குறித்து விசாரித்து தானே தனது முடிவை அளிப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரான செயல் ஆகும்.
.
9.கேட்கப்படுவதற்கான உரிமை குடி மக்களுக்கு உள்ளது. ஆனால், .................................... மாவட்ட ஆட்சியரான தங்கள் குடிமக்களின் முறையீட்டைக் கேட்க மறுப்பதாக தங்களின் செயல்பாடுகள் உள்ளது.
.
10.இந்தியத் தண்டனைச் சட்டத்தில் குற்றம் என்று வரையறை செய்யப்பட்ட குற்றங்களைப் புரிந்துள்ள எந்த ஒரு நபரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று அரசியல் சாசனம் கோட்பாடு 2௦ தெளிவாகச் சொல்கிறது.
.
11..சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று அரசியல் சாசனம் கோட்பாடு 14 தெளிவாகச் சொல்கிறது.
.
12. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று சர்வதேசச் சட்டமாம் மனித உரிமைப் பாதுகாப்புச் சட்டமும் சொல்கிறது. சர்வதேச சட்டங்களை மதித்து நடக்க வேண்டியது நமது கடமை ஆகும்.
.
13. தாங்கள் இம் முறையீட்டை ஏற்றுக் கொண்டு உடனே உரிய நடவடிக்கை எடுத்து நீதி வழங்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
.
நன்றி.
இப்படிக்கு,
முறையீட்டாளர்
திரு. பெ. சுப்ரமணியன்
த/பெ பெருமாள்
கௌரவத் தலைவர் LAW FOUNDATION Regd.No: 26/2010.

3244 - 15 தினங்கள் கொண்ட சட்டப்படியான அறிவிப்பு, 10-2015, நன்றி ஐயா. Thindal Subramanian Perumal

நீதிமன்றசீர்த்திருத்தம் ....செய்வோம்.
பதிவுத் தபால் ஒப்புகை அட்டையுடன் .10.2015.
( மாதிரி ) அறிவிப்பு எண்: 001 / 2015 /J.M / T.P.S. .
15 தினங்கள் கொண்ட சட்டப்படியான அறிவிப்பு.
ஈரோடு மாவட்டம், ஈரோடு வட்டம், திண்டல் பகுதியில் ரோஜா தோட்டம் என்ற பகுதியில் எண் ௦6, வீட்டில் வசிக்கும் திரு. பெ சுப்ரமணியன் த/பெ பெருமாள் வயது சுமார் 63 வருடங்கள் ஆகிய நான்;
ஈரோடு மாவட்டம், ஈரோடு வட்டம், சம்பத் நகர் பகுதியில் குற்றவியல் நடுவராகப் பணியாற்றும் தங்களுக்கு அளிக்கும் 15 தினங்கள் கொண்ட சட்டப்படியான அறிவிப்பு இதுவாகும்.
1. தாங்கள் Cr.P.C. 327 –ன் படி நீதிமன்றதை நடத்துவது இல்லைஎன்பது உறுதியாகத் தெரிகிறது. தாங்கள் சட்டப்படி அன்றி தங்கள் இச்சைப்படி செயல்பட்டு தங்களின் கடமையை வேண்டுமென்றே செய்ய மறுத்து வருகிறீர்கள். இது இ.த.ச.பிரிவு 1௦8 மற்றும் 166 ஆகியவைகளின்படி குற்றச் செயல் ஆகும்.
2. தாங்கள் Cr.P.C. 327 க்கு சட்ட விரோதமானது என்று தெரிந்தே பொது மக்களை நீதிமன்றத்தில் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தி வைக்கிறீர்கள்.
3. நீதிமன்றத்திற்கு வரும் பொது மக்களை நீதிமன்றமாகப் பயன்படும் இடத்தின் உள்ளே அனுமதிக்காமல், வெளியே நிற்கும்படி செய்து பொது மக்களை மரியாதைக் குறைவாக நடத்துகிறீர்கள். இது மனித உரிமை மீறல் ஆகும்.
4. பொதுமக்களின் முன் வழக்கு விசாரணை நடைபெற வேண்டும் என்ற Cr.P.C. 327 சட்டத்தின் கட்டளையை மீறிச் செயல்பட்டு மக்களுக்கு தீங்கு செய்து வருகிறீகள்.
5. இவ்வறிப்பு கிடைத்த 15 தினங்களுக்குள் தங்களின் சட்டப்படியான நடவடிக்கையை மற்றும் உரிய நடவடிக்கையை எதிர்பார்க்கிறேன்.
6. 15 தினங்களுக்குள் தங்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலும் அல்லது இவ்வறிவிப்புக்கு உரிய பதில் அளிக்கவில்லை என்றாலும் இவ்வறிப்பில் கண்டுள்ள சங்கதிகளை தாங்கள் சாட்சிய சட்டப்படி அப்படியே ஒப்புக் கொண்டதாகவே ஆகும்.
7. இதுவே தங்களுக்கு எதிரான தகுமுறை சாட்சியமாகவும் தகுமுறை சான்று ஆவணமாகவும் ஆகிவிடும் என்பதை இதன் மூலம் அறிவித்துக் கொள்கிறேன்.
8. மேலும், இதுவே தங்களுக்கு எதிராக உயர் அதிகார அமைப்புகளிடம் முறையீடு செய்யவும் மற்றும் வழக்கு தொடுக்கவும் தகுமுறை சான்று ஆவணமாகவும் ஆகிவிடும் என்பதை இதன் மூலம் அறிவித்துக் கொள்கிறேன்.
9. மேலும், இதுவே தங்களுக்கு எதிராக தகுதி வினவும் நீதிப் பேரணை தாக்கல் செய்யவும் தகுமுறை சாட்சியமாகவும் தகுமுறை சான்று ஆவணமாகவும் ஆகிவிடும் என்பதை இதன் மூலம் அறிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
சட்டப்படியான அறிவிப்பு அளிப்பவர்,
( திரு. பெ சுப்ரமணியன் )

3243 - கு.வி.மு.ச. பிரிவு 149 மற்றும் 15௦-ன் கீழ் முறையீடு - மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், நன்றி ஐயா. Thindal subramanian Perumal

Wednesday, September 30, 2015

3236 - கு.வி.மு.ச. பிரிவு 154 (3)-ன் கீழ் முறையீடு அளிப்பது தொடர்பாக, நன்றி ஐயா. Thindal Subramanian Perumal அவர்கள்

மாதிரி மனு ....
பதிவுத் தபால் ஒப்புகை அட்டையுடன். ……………………….தேதி .
மனு எண்: 002/2015/ S.P./ MAHES. ........................................இடம்
.அனுப்புதல்: Rs. 2/- c.f.s
திருமதி. மகேவரி க/பெ ..............
முகவரி........................
...................................................
நாமக்கல்.
பெறுதல் :
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
மாவட்ட காவல்துறை அலுவலகம்
நாமக்கல்.
மதிப்பிற்குரிய ஐயா வணக்கம்.
பொருள்::
1. கு.வி.மு.ச. பிரிவு 149 மற்றும் 15௦-ன் கீழ் முறையீடு அளிப்பது தொடர்பாக.
2. கு.வி.மு.ச. பிரிவு 154 (3)-ன் கீழ் முறையீடு அளிப்பது தொடர்பாக..
3. காவல் நிலைய அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோருதல் தொடர்பாக. .
பார்வை :
1. எனது புகார் மனு நாள் ..........................
2. காவல் நிலையம் ,நாமக்கல் அளித்த C.S.R. எண்...................... நாள் ...........
3. இ.த.ச.பிரிவு 108,166, 167, 217 மற்றும் 219.
***************
1. திருமதி. ........................க/பெ .....................ஆகிய நான் .. முகவரியில் குடியிருந்துவருகிறேன். நான் நாமக்கல் மாவட்ட LAW FOUNDATION அமைப்பின் அமைப்பாளர் ஆவேன். இந்திய அரசியல் சாசனத்தை மக்களிடையே பரப்புவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்.
2. எனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கத்தித்யைக் காட்டியும் மற்றும் லாரியை ஏற்றியும் என்னைக் கொலை செய்யப் போவதாதவும் எதிரிகள் கொலைமிரட்டல் விடுத்துள்ளார்கள்.. கைது செய்வதற்குரிய குற்றம் புரியப்படுவதற்கான திட்டம் அவர்களிடம் உள்ளது தெளிவாகத் தெரிகிறது.
3. எனது உடமைக்கும் உயிருக்கும் எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் அவர்களே அதற்கு முழுப் பொறுப்பாவார்கள். .
4. தகவல் சட்டத்தில் தகவல் கேட்டவர்களைக் இந்த நாட்டில் கொலை செய்து உள்ளார்கள். .ஆகையால், நான் மிகவும் பயந்து போய் உள்ளேன். எனக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டுகிறேன்.
5. . தாங்கள் உடனே கைது செய்வதற்குரிய குற்றம் நடைபெறாமல் தடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
6. பார்வை 1-ல் கண்டுள்ள ஆவணத்தை காவல் நிலைய அதிகாரி........... . காவல் நிலையம், நாமக்கல் எனக்கு அளித்து உள்ளார். ஆனால் சரியான காரணம் ஏதும் இல்லாமல் இதுவரை கூட F.I.R. பதிவு செய்யப்படவில்லை எனத் தெரிகிறது. இது காவல் நிலைய அதிகாரியின் சட்ட முரணான செயல் ஆகும்.
7. ஆகையால், இம்முறையீட்டை தங்களுக்கு அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. தங்கள் இம்முறையீட்டை ஏற்றுக் கொண்டு உடனே உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். எனது புகார் குறித்து தாங்களே புலனாய்வு செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
8. கடமையைச் செய்ய மறுத்த காவல் அதிகாரி மீது உடனே உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் .
இப்படிக்கு
முறையீடு அளிப்பவர் திருமதி........................../ க/பெ .........
இணைப்பு ஆவணங்கள்:- ( xerox காபி).
1. எனது புகார் மனு நாள் ..........................
2. காவல் நிலையம் ,நாமக்கல் அளித்த C.S.R. எண்.................நாள் 

3216 - கு.வி.மு.ச..பிரிவு 154 - -ன் கீழ் மனு மாதிரி, நன்றி அம்மா.Matheshwari Jayakumar & ஐயா. Thindal Subramanian Perumal

புகார் மனு மாதிரி................................................................................தேதி .
புகார்அளிப்பவர் ..........................................................இடம். .
திருமதி. மகேஸ்வரி க/பெ விஜயக்குமார் (LATE) வயது .....வருடங்கள்முகவரி......
.
தகவல் பெறுபவர்
காவல்நிலைய ஆய்வாளர்,
----------------------- காவல் நிலையம்
நாமக்கல்.
.
மதிப்பிற்குரிய ஐயா, வணக்கம்,.
பொருள்: கு.வி.மு.ச..பிரிவு 154 - -ன் கீழ் மனு அளிப்பது தொடர்பாக..
1. ...................................................................................................................................ஆகிய நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன்.
2. .......................................... என்பவர் மற்றும் ................................................என்பவர்கள் மீது அளிக்கும் புகார் இதுவாகும்.
3. நேற்று சுமார் ...... மணிக்கு நான் வீட்டில் கதவைத் தாளிட்டு உள்ளே இருந்தேன். அங்கு வந்து கதவைத் தட்டிய மேற்படி எதிரிகள் 1.......ஆண்..........................................2. பெண் ஆகியோர் என் அனுமதி இல்லாமல் என் வீட்டினுள் அத்துமீறி உள்ளே நுழைந்து விட்டனர்.
4. ......... என்பவர் ............மற்றும் ..........வார்த்தைகளால் என்னை திட்டினார்.... . ......... என்பவர் ............மற்றும் ..........வார்த்தைகளால் என்னை திட்டினார்.
5. என்னை நீ தகவல் சட்டத்தில் தவல் கேட்கிறாயா ? உன்னைக் கொலை செய்துவிடுவேன் என்று .......என்பவர் கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.
6. நான் பயந்து போய் இருவரையும் வெளியே போகச் சொல்லி கட்டாயப்படுத்தி வெளியேற்றினேன்.
7. அங்கு ...1.............................. 2.................................இருந்தனர் .மேலும் அங்கு கூட்டம் கூடிவிட்டது
8. எதிரிகளின் மேற்படியான செயல்கள் இ.த.ச. பிரிவு 12௦, 294 (B), 307, 441, 506 (1) ஆகியவைகளின்படி குற்றம் எனத் தெரிகிறது.
9. ஆகையால் தாங்கள் எனது புகாரை ஏற்றுக் கொண்டு F.I.R. பதிவு செய்து உடனே உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். தாங்கள், எனது உடமைக்கும் உயிருக்கும் உடனே உரிய பாதுகாப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு புகார் அளிப்பவர்

Monday, September 28, 2015

3198 -குற்றவியல் நடுவருக்கு, 15 தினங்கள் கொண்ட சட்டப்படியான அறிவிப்பு, 10-2015, நன்றி ஐயா. Thindal Subramanian Perumal

பதிவுத் தபால் ஒப்புகை அட்டையுடன் .10.2015. 

( மாதிரி ) அறிவிப்பு எண்: 001 / 2015 /J.M / T.P.S. .

15 தினங்கள் கொண்ட சட்டப்படியான அறிவிப்பு. 

ஈரோடு மாவட்டம், ஈரோடு வட்டம், திண்டல் பகுதியில் ரோஜா தோட்டம் என்ற பகுதியில் எண் ௦6, வீட்டில் வசிக்கும் திரு. பெ சுப்ரமணியன் த/பெ பெருமாள் வயது சுமார் 63 வருடங்கள் ஆகிய நான்;

ஈரோடு மாவட்டம், ஈரோடு வட்டம், சம்பத் நகர் பகுதியில் குற்றவியல் நடுவராகப் பணியாற்றும் தங்களுக்கு அளிக்கும் 15 தினங்கள் கொண்ட சட்டப்படியான அறிவிப்பு இதுவாகும்.


1. தாங்கள் Cr.P.C. 327 –ன் படி நீதிமன்றதை நடத்துவது இல்லைஎன்பது உறுதியாகத் தெரிகிறது. தாங்கள் சட்டப்படி அன்றி தங்கள் இச்சைப்படி செயல்பட்டு தங்களின் கடமையை வேண்டுமென்றே செய்ய மறுத்து வருகிறீர்கள். இது இ.த.ச.பிரிவு 1௦8 மற்றும் 166 ஆகியவைகளின்படி குற்றச் செயல் ஆகும்.



2. தாங்கள் Cr.P.C. 327 க்கு சட்ட விரோதமானது என்று தெரிந்தே பொது மக்களை நீதிமன்றத்தில் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தி வைக்கிறீர்கள்.



3. நீதிமன்றத்திற்கு வரும் பொது மக்களை நீதிமன்றமாகப் பயன்படும் இடத்தின் உள்ளே அனுமதிக்காமல், வெளியே நிற்கும்படி செய்து பொது மக்களை மரியாதைக் குறைவாக நடத்துகிறீர்கள். இது மனித உரிமை மீறல் ஆகும்.



4. பொதுமக்களின் முன் வழக்கு விசாரணை நடைபெற வேண்டும் என்ற Cr.P.C. 327 சட்டத்தின் கட்டளையை மீறிச் செயல்பட்டு மக்களுக்கு தீங்கு செய்து வருகிறீகள்.



5. இவ்வறிப்பு கிடைத்த 15 தினங்களுக்குள் தங்களின் சட்டப்படியான நடவடிக்கையை மற்றும் உரிய நடவடிக்கையை எதிர்பார்க்கிறேன்.



6. 15 தினங்களுக்குள் தங்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலும் அல்லது இவ்வறிவிப்புக்கு உரிய பதில் அளிக்கவில்லை என்றாலும் இவ்வறிப்பில் கண்டுள்ள சங்கதிகளை தாங்கள் சாட்சிய சட்டப்படி அப்படியே ஒப்புக் கொண்டதாகவே ஆகும்.



7. இதுவே தங்களுக்கு எதிரான தகுமுறை சாட்சியமாகவும் தகுமுறை சான்று ஆவணமாகவும் ஆகிவிடும் என்பதை இதன் மூலம் அறிவித்துக் கொள்கிறேன்.



8. மேலும், இதுவே தங்களுக்கு எதிராக உயர் அதிகார அமைப்புகளிடம் முறையீடு செய்யவும் மற்றும் வழக்கு தொடுக்கவும் தகுமுறை சான்று ஆவணமாகவும் ஆகிவிடும் என்பதை இதன் மூலம் அறிவித்துக் கொள்கிறேன்.



9. மேலும், இதுவே தங்களுக்கு எதிராக தகுதி வினவும் நீதிப் பேரணை தாக்கல் செய்யவும் தகுமுறை சாட்சியமாகவும் தகுமுறை சான்று ஆவணமாகவும் ஆகிவிடும் என்பதை இதன் மூலம் அறிவித்துக் கொள்கிறேன்.


இப்படிக்கு,
சட்டப்படியான அறிவிப்பு அளிப்பவர்,
( திரு. பெ சுப்ரமணியன் )

Sunday, September 13, 2015

2986 - இந்திய அரசியல் சாசனக் கோட்பாடு, நன்றி ஐயா. Thindal Subramanian Perumal அவர்கள்

இந்திய அரசியல் சாசனக் கோட்பாடு.
கோட்பாடு 5 : நீங்கள் இந்தியக் குடிமகன் ஆவீர்கள். .
கோட்பாடு 14: சட்டத்தின் முன் அனைவரும் சமம்.
கோட்பாடு 19: சுதந்திரம். 
1. 19 (1) ( அ ) சுதந்திரமாக நீங்கள் சிந்திக்க உரிமை .. சுதந்திரமாக நீங்கள் உங்கள் கருத்தை எடுத்துச் சொல்ல உரிமை...
2. 19 (1) ( ஆ ) ஆயுதங்கள் இன்றி நீங்கள் அமைதியாக ஓரிடத்தில் கூடுவதற்கு உரிமை.
3. 19 (1) ( இ ) அமைப்புகளை மற்றும் சங்கங்களை ஏற்படுத்துவதற்கான உரிமை.
4. 19 (1) ( எ ) எந்தத் தொழிலையும் செய்வதற்கான உரிமை. எந்த தொழிலிலும் ஈடுபடுவதற்கான உரிமை.
கோட்பாடு 2௦:
2௦ (1) அமலில் உள்ள சட்டத்தை மீறிச் செயல்பட்டதற்காக ஒரு நபர் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்.
5. 2௦ (1) செய்த குற்றத்திற்கு ஒரு நபரை இரண்டு முறை தண்டிக்க கூடாது.
6. 2௦ (2) குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு எதிரான சாட்சியத்தை குற்றம் சாட்டப்பட்ட நபரே அளிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது.
கோட்பாடு 21: நீதிமன்றத்தில் நீதி பெறும் உரிமை.
சட்டப்படி உருவாக்கப்பட்டுள்ள விசாரணை முறைப்படி அன்றி வேறு எந்தவிதமாகவும் ஒருவரது சுதந்திரத்தையும், உரிமையை மற்று சொத்தையும் பறிக்கக் கூடாது.
( சட்டபடியான விசாரணை நடக்கிறதா ? என்று கவனிக்க வேண்டியது உங்கள் கடமை ஆகும்.
சட்டபடியான விசாரணை இல்லையன்றால் விசாரணையை நிருத்ததும்ப்டி நீங்கள் தான் கேட்க வேண்டும். )
கோட்பாடு 32: அரசியல் சாசன உரிமைகள்.
32 (1)... உச்ச நீதிமன்றத்தில் நீதி பெறும் உரிமை உங்களுக்கு உள்ளது. .
32 (4)... அரசியல் சாசன விதிப்படி அன்றி வேறு எந்த விதமாகவும் அரசியல் சாசன உரிமைகளை அரசு நிறுத்தி வைக்கக் கூடாது.
கோட்பாடு 37: அரசின் கடமைகள் .
நாட்டின் ஆட்சி முறைக்கு அடிப்படையான கொள்கைகளை பயன்படுத்த வேண்டியது அரசின் கடமை ஆகும்.
( அரசு கடமையைச் செய்கிறதா ? இல்லையா என்று கவனிக்க வேண்டியது மக்களின் கடமை ஆகும். )
. கோட்பாடு 51: மக்களின் கடமைகள் .
51 –A (8) : சீர்திருத்ததை வளர்ப்பது உங்கள் கடமை ஆகும். சீர்திருத்ததை காப்பது உங்கள் கடமை ஆகும்.
( சீர்திருத்தம் செய்ய வேண்டியது அரசின் கடமை அல்ல...... சீர்திருத்தம் செய்ய வேண்டியது உங்கள் கடமை ஆகும். )
51 –A (1௦ ) : துறைகள் அனைத்தும் சிறப்படைய முயற்சி செய்ய வேண்டியது உங்கள் கடமை ஆகும்.
( துறைகள் அனைத்தும் சிறப்படைய தனியாக முயற்சி செய்ய வேண்டியது உங்கள் கடமை ஆகும். துறைகள் அனைத்தும் சிறப்படைய தேவைப்பட்டால் கூட்டாக முயற்சி செய்ய வேண்டியது உங்கள் கடமை ஆகும்.)

2985 - முன்னோட்டம்................. சாட்சிய சட்டம், நீதிபதிக்கான கட்டளைகள் இதில் உள்ளது, நன்றி ஐயா. Thindal Subramanian Perumal அவர்கள்

சாட்சிய சட்டம் கோட்பாடு. 3,4,14,15,16,34,40,44,68,50,74,76,101,118,119,120,121, 164.165, 167, ஆகியவைகளைப் பற்றிப் பார்ப்போம். 
கோட்பாடு. 3: 
சங்கதி அல்லது பொருண்மை .
கண்,காது,மூக்கு,செவி, மெய்,வாய் போன்ற புலன்களால் உணரத்தக்க பொருள் சங்கதி அல்லது பொருண்மை எனப்படும்.
ஒருவரது உணர்வுக்குப் புலனாகத் தக்க மன நிலையும் பொருள் சங்கதி அல்லது பொருண்மை எனப்படும்.
ஆவணம் ஒரு பொருளின் மீது வரையப்பட்ட அல்லது வெளியிடப்பட்ட பொருளைக் குறிக்கும். 
சராசரி அறிவுடைய மனிதன் ஒரு சங்கதி இருக்கிறது என்ற முடிவுக்கு வரக்கூடிய அந்த நிலையில் நீதிபதியும் ஒரு சங்கதி இருக்கிறது என்ற முடிவுக்கு வர வேண்டும். அதாவது ஒரு சங்கதி மெய்ப்பிக்கப் பட்டதாகக் கொள்ள வேண்டும். 
சராசரி அறிவுடைய மனிதன் ஒரு சங்கதி இருக்கிறது என்ற முடிவுக்கு வர முடியாத அந்த நிலையில் நீதிபதியும் ஒரு சங்கதி இருக்கிறது என்ற முடிவுக்கு வர வேண்டும். அதாவது ஒரு சங்கதி நிறுபிக்கப்படாதது என்று கொள்ள வேண்டும். 
நீதிபதி சராசரி அறிவுடைய மனிதன் போல செயல்பட வேண்டும்.
கோட்பாடு. 4: 
சாட்சியம்:
1. ஆவண சாட்சியம் (document )
2. வாய் மொழிச் சாட்சியம் . 
ஆவண சாட்சியம் (document ) நீதிமன்றத்தின் முன் ஐவுக்ககென தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் ஆவண சாட்சியமாகும்.

வாய் மொழிச் சாட்சியம்:
118….கேட்கப்படும் கேள்விகளைப் புரிந்து கொண்டு அத்தகைய கேள்விகளுக்கு பகுத்தறிவிக்கு உகந்த முறையில் பதில் கூறும் தகுதி உடையவர்கள் சாட்சிகள் ஆவர். 
பிஞ்சுக் குழந்தைகள், மூப்பு நிலையில் உள்ளவர்கள், உடல் நோய், மன நோய் உள்ளவர்கள், கேட்ட கேள்வியைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள், சாட்சிகள் ஆக மாட்டார்கள். 
119 ..சைகை மூலமாக,மற்றும் எழுத்து மூலமாக ஒருவர் நீதிமன்றத்தில் அளிக்கும் சாட்சியமானது சாட்சியம்.
ஆகும். 
12௦....... உரிமையியல் நடவடிக்கைகளில் வழக்கிற்கு உரிய தரப்பினர் தகுதியான சாட்சி ஆவர்.
கணவன் மற்றும் மனைவி சாட்சி ஆவர்.
குற்ற நடவடிக்கைகளில் வழக்கிற்கு உரிய தரப்பினர் தகுதியான சாட்சி ஆவர்.
கணவன் மற்றும் மனைவி சாட்சி ஆவர். 
121.... நீதிபதியை அவர் முன் நடந்த மற்ற செய்திகளைப் பற்றி மட்டும் விசாரிக்கப்படலாம்.
கோட்பாடு. 13: 
உரிமை உண்மையானதா ? என்பதற்கு 
தொடர்புற்ற சங்கதிகள். 
மரபு உண்டாக்கப்பட்ட நடவடிக்கைகள் சங்கதிகள் ஆகும். 
உரிமை கொண்டாடபட்ட நடவடிக்கைகள் சங்கதிகள் ஆகும்.
வழக்கத்தில் கொண்டாடபட்ட நடவடிக்கைகள் சங்கதிகள் ஆகும்.
மரபு மறுக்கப்பட்ட நடவடிக்கைகள் சங்கதிகள் ஆகும். 
உரிமை மறுக்கப்பட்ட நடவடிக்கைகள் சங்கதிகள் ஆகும். 
வழக்கம் மறுக்கப்பட்ட நடவடிக்கைகள் சங்கதிகள் ஆகும். 
கோட்பாடு.14.:
தொடர்பு உற்றவைகள் 
உட்கருத்து, மனநிலை, அறிவு, நல்ல எண்ணம், அசட்டை, முரட்டுத்தனம், விருப்பு வெறுப்பு மனநிலை காட்டுகின்ற சங்கதிகளும் தொடர்பு உற்றவைகள் ஆகும். 
கோட்பாடு.14.:
கருத்துடன் செய்யப்பட்டதா ? தற்செயலா ? என்பதைக் காட்டுகின்ற சங்கதிகளும் தொடர்பு உற்றவைகள் ஆகும்

Wednesday, September 09, 2015

2938 - இந்திய அரசியல் சாசனக் கோட்பாடு., நன்றி ஐயா. Thindal Subramanian Perumal அவர்கள்

கோட்பாடு 5 : நீங்கள் இந்தியக் குடிமகன் ஆவீர்கள். .
கோட்பாடு 14: சட்டத்தின் முன் அனைவரும் சமம்.
கோட்பாடு 19: சுதந்திரம். 
1. 19 (1) ( அ ) சுதந்திரமாக நீங்கள் சிந்திக்க உரிமை .. சுதந்திரமாக நீங்கள் உங்கள் கருத்தை எடுத்துச் சொல்ல உரிமை...
2. 19 (1) ( ஆ ) ஆயுதங்கள் இன்றி நீங்கள் அமைதியாக ஓரிடத்தில் கூடுவதற்கு உரிமை.
3. 19 (1) ( இ ) அமைப்புகளை மற்றும் சங்கங்களை ஏற்படுத்துவதற்கான உரிமை.
4. 19 (1) ( எ ) எந்தத் தொழிலையும் செய்வதற்கான உரிமை. எந்த தொழிலிலும் ஈடுபடுவதற்கான உரிமை.
கோட்பாடு 2௦:
2௦ (1) அமலில் உள்ள சட்டத்தை மீறிச் செயல்பட்டதற்காக ஒரு நபர் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்.
5. 2௦ (1) செய்த குற்றத்திற்கு ஒரு நபரை இரண்டு முறை தண்டிக்க கூடாது.
6. 2௦ (2) குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு எதிரான சாட்சியத்தை குற்றம் சாட்டப்பட்ட நபரே அளிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது.
கோட்பாடு 21: நீதிமன்றத்தில் நீதி பெறும் உரிமை.
சட்டப்படி உருவாக்கப்பட்டுள்ள விசாரணை முறைப்படி அன்றி வேறு எந்தவிதமாகவும் ஒருவரது சுதந்திரத்தையும், உரிமையை மற்று சொத்தையும் பறிக்கக் கூடாது.
( சட்டபடியான விசாரணை நடக்கிறதா ? என்று கவனிக்க வேண்டியது உங்கள் கடமை ஆகும்.
சட்டபடியான விசாரணை இல்லையன்றால் விசாரணையை நிருத்ததும்ப்டி நீங்கள் தான் கேட்க வேண்டும். )
கோட்பாடு 32: அரசியல் சாசன உரிமைகள்.
32 (1)... உச்ச நீதிமன்றத்தில் நீதி பெறும் உரிமை உங்களுக்கு உள்ளது. .
32 (4)... அரசியல் சாசன விதிப்படி அன்றி வேறு எந்த விதமாகவும் அரசியல் சாசன உரிமைகளை அரசு நிறுத்தி வைக்கக் கூடாது.
கோட்பாடு 37: அரசின் கடமைகள் .
நாட்டின் ஆட்சி முறைக்கு அடிப்படையான கொள்கைகளை பயன்படுத்த வேண்டியது அரசின் கடமை ஆகும்.
( அரசு கடமையைச் செய்கிறதா ? இல்லையா என்று கவனிக்க வேண்டியது மக்களின் கடமை ஆகும். )
. கோட்பாடு 51: மக்களின் கடமைகள் .
51 –A (8) : சீர்திருத்ததை வளர்ப்பது உங்கள் கடமை ஆகும். சீர்திருத்ததை காப்பது உங்கள் கடமை ஆகும்.
( சீர்திருத்தம் செய்ய வேண்டியது அரசின் கடமை அல்ல...... சீர்திருத்தம் செய்ய வேண்டியது உங்கள் கடமை ஆகும். )
51 –A (1௦ ) : துறைகள் அனைத்தும் சிறப்படைய முயற்சி செய்ய வேண்டியது உங்கள் கடமை ஆகும்.
( துறைகள் அனைத்தும் சிறப்படைய தனியாக முயற்சி செய்ய வேண்டியது உங்கள் கடமை ஆகும். துறைகள் அனைத்தும் சிறப்படைய தேவைப்பட்டால் கூட்டாக முயற்சி செய்ய வேண்டியது உங்கள் கடமை ஆகும்.)

Monday, September 07, 2015

2863 - The Honorable Erode District Collector, Erode, Requesting to take appropriate action, நன்றி ஐயா. Thindal Subramanian Perumal அவர்கள்

From : 
Mr.P.Subramanian, s/o Perumal
and LAW FOUNDATION, Erode - Branch, 
No: 06, Roja Garden,Thindal,
Erode – 638012. 
Cell : 9442090501.
To
The Honorable Erode District Collector,
Erode.
Subject : -
. Requesting to take appropriate action – regarding.
Reference :-
1. The Constitution of India--- separation of powers --- Check and Balance.
2. Article 5 of the Universal Declaration of Human Rights-1948.
-----------
1. The complaints that are made against the Erode S.P. of the police are forwarded to the same accused by the Erode District Collector’s Grievance cell. It is not correct.
2. According to the world justice, an accused cannot make inquiry about the offense committed by him and deliver decision. It is against the World Justice.
3. The proceedings of the Erode District Collector’s Grievance cell can be construed to constitute as a degrading treatment against the complainant. Hence, it is a violation of Human Rights, as per the Article 5 of the Universal Declaration of Human Rights-1948.
4. We hereby humbly request you to taka appropriate action regarding the same and render justice.
With regards.
. Yours faithfully,
Mr.P.Subramanian, s/o Perumal
LAW FOUNDATION, Erode- Branch.
07.09.2015.
Erode

Wednesday, September 02, 2015

2813 - ஒரு அரசு ஊழியர்......02-09-2015, ஐயா. சுப்பிரமணியன் பெருமாள், பொருளாளர், ஈரோடு அவர்கள்

கோவைக்கு எப்படிச் செல்ல வேண்டும் ? என்ற கேள்விக்கு சேலத்திற்கு இப்படிப் போக வேண்டும் என்று பதில் அளிப்பது ......சராசரி அறிவு உடையவர் செய்யும் செயல் ஆகாது. 
.
கோவைக்கு எப்படிச் செல்ல வேண்டும் ? என்ற கேள்விக்கு சேலத்திற்கு இப்படிப் போக வேண்டும் என்று பதில் அளிப்பது..... தவறாகும். 
.
கோவைக்கு எப்படிச் செல்ல வேண்டும் ? என்ற கேள்விக்கு சேலத்திற்கு இப்படிப் போக வேண்டும் என்று பதில் அளிப்பது....திசை திருப்புவதாகும்.
.
கோவைக்கு எப்படிச் செல்ல வேண்டும் ? என்ற கேள்விக்கு சேலத்திற்கு இப்படிப் போக வேண்டும் என்று பதில் அளிப்பது...மனநிலை பாதிக்கப்பட்டவர் செயல் ஆகும்.
.
கோவைக்கு எப்படிச் செல்ல வேண்டும் ? என்ற கேள்விக்கு சேலத்திற்கு இப்படிப் போக வேண்டும் என்று பதில் அளிப்பது..... அவர் தகுதியற்றவர் என்பதற்கு போதுமான சான்று ஆகும்

Tuesday, September 01, 2015

2770 - மேதகு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு வணக்கம், 02-09-2015, ஐயா. சுப்பிரமணியன் பெருமாள், பொருளாளர், ஈரோடு அவர்கள்


FEDERATION OF REFORMERS. Regd. No: 315 / 2015 என்ற அமைப்பு துவங்கப்பட்டு உள்ளது. இந்திய அரசியல் சாசனக் கோட்பாடு 51-A - ன் படி துறைகள் அனைத்தையுன் சீர் திருத்தம் செய்வதைக் கடமையாக ஏற்றுக் கொண்டு உள்ளோம். 
.
சட்டம் தெரியாது என்பது மன்னிக்க கூ டியது அல்ல. ஆகையால், இந்திய அரசியல் சட்டத்தைப் பரப்ப வேண்டியது அவசியமாகவும், நியாயமாகவும் இருக்கிறது. இருக்கிறது. இந்திய அரசியல் சட்டத்தைப் பரப்பும் பணியை நாங்கள் துவக்கி உள்ளோம்.
.
ஈரோடு மாவட்டத்தில் இந்திய அரசியல் சாசனத்தை செயல்படுத்த தாங்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்கும்படி பணிந்து கேட்டுக் கொள்கிறோம். 
.
அடிப்படை உரிமைகளை பாதுகாக்க வேண்டுமானால், அதனைச் செயல்படுத்துகிற காவல் துறை இந்திய அரசியல் சாசனத்தை மதித்து ஏற்றுச் செயல்பட வேண்டும்.
.
ஆகையால், ஈரோடு மாவட்டக் காவல் துறை இந்திய அரசியல் சாசனத்தை அறிய ஆவன செய்யும்படி பணிந்து கேட்டுக் கொள்கிறோம். 
.
இப்படிக்கு 
தங்கள் உண்மை உள்ள ,
பெ.சுப்ரமணியன் த/ பெ. பெருமால் வயது சுமார் 63 வருடங்கள். 
பொருளாளர்,
FEDERATION OF REFORMERS. Regd. No: 315 / 2015

2769 - மேதகு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு வணக்கம், 02-09-2015, ஐயா. சுப்பிரமணியன் பெருமாள், பொருளாளர், ஈரோடு அவர்கள்

FEDERATION OF REFORMERS. Regd. No: 315 / 2015 என்ற அமைப்பு துவங்கப்பட்டு உள்ளது. இந்திய அரசியல் சாசனக் கோட்பாடு 51-A - ன் படி துறைகள் அனைத்தையுன் சீர் திருத்தம் செய்வதைக் கடமையாக ஏற்றுக் கொண்டு உள்ளோம். 

சட்டம் தெரியாது என்பது மன்னிக்க கூ டியது அல்ல. ஆகையால், இந்திய அரசியல் சட்டத்தைப் பரப்ப வேண்டியது அவசியமாகவும், நியாயமாகவும் இருக்கிறது. இருக்கிறது. இந்திய அரசியல் சட்டத்தைப் பரப்பும் பணியை நாங்கள் துவக்கி உள்ளோம்.

ஈரோடு மாவட்டத்தில் இந்திய அரசியல் சாசனத்தை செயல்படுத்த தாங்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்கும்படி பணிந்து கேட்டுக் கொள்கிறோம்.

அடிப்படை உரிமைகளை பாதுகாக்க வேண்டுமானால், அதனைச் செயல்படுத்துகிற காவல் துறை இந்திய அரசியல் சாசனத்தை மதித்து ஏற்றுச் செயல்பட வேண்டும்.

ஆகையால், ஈரோடு மாவட்டக் காவல் துறை இந்திய அரசியல் சாசனத்தை அறிய ஆவன செய்யும்படி பணிந்து கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு
தங்கள் உண்மை உள்ள ,
பெ.சுப்ரமணியன் த/ பெ. பெருமால் வயது சுமார் 63 வருடங்கள்.
பொருளாளர்,
FEDERATION OF REFORMERS. Regd. No: 315 / 2015