Wednesday, September 02, 2015

2813 - ஒரு அரசு ஊழியர்......02-09-2015, ஐயா. சுப்பிரமணியன் பெருமாள், பொருளாளர், ஈரோடு அவர்கள்

கோவைக்கு எப்படிச் செல்ல வேண்டும் ? என்ற கேள்விக்கு சேலத்திற்கு இப்படிப் போக வேண்டும் என்று பதில் அளிப்பது ......சராசரி அறிவு உடையவர் செய்யும் செயல் ஆகாது. 
.
கோவைக்கு எப்படிச் செல்ல வேண்டும் ? என்ற கேள்விக்கு சேலத்திற்கு இப்படிப் போக வேண்டும் என்று பதில் அளிப்பது..... தவறாகும். 
.
கோவைக்கு எப்படிச் செல்ல வேண்டும் ? என்ற கேள்விக்கு சேலத்திற்கு இப்படிப் போக வேண்டும் என்று பதில் அளிப்பது....திசை திருப்புவதாகும்.
.
கோவைக்கு எப்படிச் செல்ல வேண்டும் ? என்ற கேள்விக்கு சேலத்திற்கு இப்படிப் போக வேண்டும் என்று பதில் அளிப்பது...மனநிலை பாதிக்கப்பட்டவர் செயல் ஆகும்.
.
கோவைக்கு எப்படிச் செல்ல வேண்டும் ? என்ற கேள்விக்கு சேலத்திற்கு இப்படிப் போக வேண்டும் என்று பதில் அளிப்பது..... அவர் தகுதியற்றவர் என்பதற்கு போதுமான சான்று ஆகும்

No comments:

Post a Comment