Showing posts with label CIC உத்தரவுகள். Show all posts
Showing posts with label CIC உத்தரவுகள். Show all posts

Wednesday, July 19, 2017

5852 - தனது மகனின் 12 ம் வகுப்பு தேர்வின் விடை தாள்களின் பிரதிகள் வழங்க மறுத்த பாட்னா மத்திய கல்விவாரியத்துக்கு ரூ.25,000 அபராதம் -மத்திய தகவல் ஆணையம் உத்தரவு, CIC/RM/A/2014/000014-SA, 03.12.2015,

தனது மகனின் 12 ம் வகுப்பு தேர்வின் விடை தாள்களின் பிரதிகள் வழங்க மறுத்த பாட்னா மத்திய கல்விவாரியத்துக்கு ரூ.25,000 அபராதம் -மத்திய தகவல் ஆணையம் உத்தரவு
CIC/RM/A/2014/000014¬SA Vijay Kumar Mishra, Samastipur Vs. Central Board of Secondary Education, Patna Decision: 03¬12¬2015
The father of a student had sought copies of the answer sheets of his son for the subjects Maths and Science of 12th Class examination appeared in 2013. The CPIO by his letter dated 6¬9¬2013 had refused to give the information
The Commission further directs the CBSE to pay a compensation of Rs.25,000/¬ to the appellant within 15 days



5843 - CIC :directed all Universities and examining bodies in India not to charge more than Rs 2 per page for Answerbooks, CIC/SA/C/2015/901116,15.01.2016, Thanks to Mr. Trdurai Kamaraj

விடைத் தாள் நகல்: பக்கத்துக்கு ரூ. 2க்கு மேல் வசூலிக்க தகவல் ஆணையம் தடை.?
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் தேர்வு நடத்தும் நிறுவனங்கள் மாணவர்கள் தேர்வு எழுதிய விடைத் தாள்களின் நகலைப் பெறுவதற்கு பக்கத்துக்கு 2 ரூபாய்க்கு மேல் வசூல் செய்யக் கூடாது என மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு ஆகியவை இந்த உத்தரவின் நகல்களை அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனுப்பிவைத்து உரிய நடவடிக்கை எடுக்கவும் தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தில்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் ஆப்னே இன்கிடி என்பவர் தனது ஐந்துவிடைத்தாள்களின் நகல்களை, தகவல் உரிமை சட்டத்தின்கீழ் கேட்டு மனு அளித்தார். பல்கலைக்கழக நிர்வாகம் விடைத்தாள் ஒன்றுக்கு ரூ. 750 வீதம் ரூ. 3750 கட்டுமாறு உத்தரவிட்டது. இதை எதிர்த்து அவர் மத்திய தகவல் ஆணையத்தில் மேல் முறையிடு செய்தார். இவரது மனுவை விசாரித்த மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யாலு, தில்லி பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், தில்லி பல்கலைக்கழகம் தகவல்களை பெறுவதற்கு மாணவர்களின் பொருளாதார அடிப்படையில் இரு பிரிவுகளை உருவாக்கியிருப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்தார். இது அரசியலமைப்பு சட்டத்தின் 14-வது பிரிவு வழங்கியுள்ள சம உரிமைக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டார்.மேலும், தில்லி பல்கலைக்கழக தகவல் உரிமை சட்ட விதிமுறைகளின்படி மாணவர்களின் விடைத்தாள்கள் ரகசிய காப்புப் பிரிவின் கீழ் வரவில்லை என்றும் கூறினார். தில்லிப் பல்கலைக்கழகம் தன்னாட்சி மற்றும் தகுதிவாய்ந்த அமைப்பாக இருந்து தனக்குரிய விதிமுறைகளை தானே வகுத்துக் கொண்டாலும், தகவல்களை பெறும் வகையில் பாராளுமன்றம் தகவல் உரிமைச் சட்டத்துக்கு வழங்கியுள்ள உரிமைகளை பறிக்க முடியாது. தில்லிப் பல்கலைக்கழகம் அல்லது வேறு எந்த பல்கலைக்கழகம் மற்றும் எந்த பொது நிறுவனங்களும் தகவல் உரிமைச் சட்டத்தை மீற முடியாது.மேலும் விடைத் தாள் நகல்களை பெறுவதற்கு, தேர்வு முடிவு வெளியான 61 நாள்களுக்குப் பின்பும் மற்றும் 75 நாள்களுக்கு முன்பும் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற விதியும் முரணாக உள்ளது.தில்லி போன்ற பழம்பெருமை வாய்ந்த பல்கலைக்கழகத்தில்ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். இதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து, மாணவர்களின் விடைத் தாள்களுக்கு ஒரு பக்கத்துக்கு 2 ரூபாய்க்கு மேல் வசூலிக்க கூடாது என்றார் ஆச்சார்யாலு. இதுவிஷயத்தில் தில்லி பல்கலைக்கழகத்துக்கு ஏன் அபராதம் விதிக்கக் கூடாது என்றும் சம்பந்தப்பட்ட மாணவருக்கு தகுந்த நிவாரணம் வழங்கக் கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்
https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wWkZqYUpTYlFha3c/view?usp=sharing

Friday, July 07, 2017

5814 - ஊழல் அதிகாரிகள் பட்டியலை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு., CIC, 02.07.2017, நன்றி ஐயா. Rti Rajendran

ஊழல் அதிகாரிகள் பட்டியலை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு
02-07-2017
புதுடில்லி: ஒவ்வொரு துறையிலும் ஊழல் புகாருக்கு உள்ளான அரசு அதிகாரிகள் பட்டியலை வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக ஆணையத்தின் கமிஷனர் யசோவர்தன் ஆசாத் கூறியதாவது: ஊழல் புகாருக்கு உள்ளான அரசு அதிகாரிகள் பட்டியலை பொது தளத்தில் வைக்க வேண்டும். அவர்கள் மீதான வழக்கு விபரம், கோர்ட் வழக்கு, துறை ரீதியிலான கண்காணிப்பு, குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள அவரது பதவி விவரம் ஆகியவை இடம்பெற வேண்டும். இதுபோன்ற விவரங்ளை வெளியிடுவதன் மூலம், சிறந்த நிர்வாகத்திற்கு உதவியாக இருக்கும். பொது மக்களுக்காக அதிகாரிகள் பணியாற்ற உதவும். இவ்வாறு அவர் கூறினார்.









Sunday, February 28, 2016

5035 -  the Commission will be compelled to initiate measures to prosecute officers guilty of non­compliance under Indian Penal Code for following offences, U/s 166, 187 & 188 of IPC, File No.CIC/DS/A/2013/001589­SA, 25.0­3.­2015

5034 -  to compensate the losses incurred by the appellant a token amount of Rs. 5,000 shall be paid to her for stopping her old age pension, File No.CIC/DS/A/2013/001589­SA, 26­09­2014

The Commission further observes that the RTI request of the appellant is a ’life and liberty’ related request and the respondent authority should have responded to within 48 hours



5032 - தகவல் ஆவணம் வழங்காத்தால் மனுதார்ர்க்கு ஏற்படுத்திய மன உளைச்சலுக்கு த.அ.உ.சட்டம் 2005 பிரிவு 19(8)( b) - ன் படி நாளொன்றுக்கு ரூ.250/- வீதம் அதிகப்பட்சமாக ரூ்50,000/- வழங்கிய தீர்ப்பு, No.CIC/OK/A/2007/00362, 16 July 2007, நன்றி ஐயா. Sampath Masilamani