தஞ்சை, திருவையாறு காவல் நிலைய ஆய்வாளர் நடராஜனின் அராஜக அக்கிரமங்களால் இருநூறுக்கும் மேற்ப்பட்ட தென்னை மரங்கள் எரிந்து நாசமாகி கிடக்கும் கோர காட்சிகளை பாருங்கள்
.
நில அபகரிப்பு செய்யும் அரசியல் பிரமுகர்ககளிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு, அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவது
.
நிலத்தை அபகரித்துவிட்டதாக புகார் தெரிவிக்க வரும்
அப்பகுதி விவசாயிகளிடம் ...
.
சிவில் கேஸ் நாங்க ஒன்னும் பண்ணமுடியாது ...
.
கோர்ட்டில் போயி பார்த்துக்கோ ... என்று சொல்வது ...
.
.அதையடுத்து விவசாயிகள் தஞ்சாவூர் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுத்தால், அது மீண்டும்
திருவையாறு காவல் நிலைய ஆய்வாளர் நடராஜனிடமே
விசாரணைக்கு வருகிறது ...
.
விசாரணையில் ...".நீ SP கிட்ட மனு கொடு, கலேட்டர் கிட்ட
மனு கொடு இல்ல வேற எவன்கிட்டயாவது மனு கொடு, எல்லா
மனுவும் என்கிட்டதான் விசாரணைக்கு வரும், எல்லாத்துக்கும் கோர்ட்டுல போயி பாத்துக்க சொல்லி பதில் அனுப்பிடுவேன் "
.
அதையடுத்து, நிலம் அபகரிப்பு செய்துள்ள அரசியல்
பிரமுகர்கள் மேலும் உற்சாகமடைந்து
.
ஆய்வாளர் நடராஜனின் ஆதரவோடு ...
.
நிலத்தை விட்டுவிட்டு ஓடிவிடு....
.
இல்லையெனில் கொலை செய்துவிடுவேன் என்று
விவசாயிகளை மிரட்டுவது
.
விவசாயிகளை மூர்க்கத்தனமாக தாக்குவது ...
.
தொடர்ந்து தங்கள் நிலங்களுக்காக போராடும் விவசாயிகளின் நிலங்களை இந்த படங்களில் காணுவது போல எரித்து நாசமாக்கி விவசாயிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்ப்படுத்துவது
.
அது குறித்து புகார் தெரிவிக்கவரும் விவசாயிகள் மீதே ...
.
பெயர் சொல்லகூடாத ...சாதியை சேர்ந்த ...
அப்பகுதி கூலிப்படை ரவுடிகளை வைத்து,
.
விவசாயிகள் மீது பொய் புகார் கொடுக்க ஏற்ப்பாடு செய்து ...
.
பெயர் சொல்லகூடாத ...
.
சாதி பெயரை சொல்லியதாக ( PCR ) பொய் கேஸ் பதிவு செய்து
.
வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் விவசாயிகளை சிறையில் அடைப்பது போன்ற அராஜக அக்கிரமங்களை செய்துவரும்
.
ஆய்வாளர் நடராஜன் ....... பெயர் சொல்லகூடாத சாதியை சேர்ந்தவர் என்பதால்,
.
அப்பகுதியில் இருந்து புகார் தெரிவிக்கவரும் மற்ற சாதியினரை தரக்குறைவாக.... பேசுவதும் .... நடத்துவதும் ...
.
திருவையாறு காவல் நிலையத்தில் பணிபுரியும் மற்ற சாதியை சேர்ந்த சக காவலர்களை, காவல் நிலையத்திலும் பொது இடங்களிலும் வாடா, போடா, வாடி, போடி, என்று அதட்டுவது
.
அவர்களை, அவன், அவள் என்று ஒருமையில் குறிப்பிடுவதும் வாடிக்கையாக உள்ளது ...
.
தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தர்மராஜனும் திருவையாறு காவல் நிலைய ஆய்வாளர் நடராஜனும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் ...
.
ஆய்வாளர் நடராஜனின் அராஜக அக்கிரம செயல்களை
காவல்துறை கண்காணிப்பாளர் தர்மராஜன் ...
.
கண்டும் காணாதது போல இருந்து வருவதால் ...
.
பெயர் சொல்லகூடாத ...சாதியை சேர்ந்த ...
கூலிப்படை ரவுடிகளோடு கைகோர்த்து கொண்டு
ஆய்வாளர் நடராஜனின் அராஜக அக்கிரம செயல்கள்
நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால்
.
அப்பகுதி பொது மக்களும் விவசாயிகளும் மிகுந்த
பாதிப்புக்கும் அச்சத்திற்கும் உள்ளாகியுள்ளனர்
.
--- அமுதா அமுதா ---
.
*************
பாதிக்கப்பட்டுள்ள தஞ்சை, திருவையாறு
விவசாயிகளின் நலன் கருதி, இப்பதிவை
SHARE பண்ணுங்க ப்ளீஸ் ...
No comments:
Post a Comment