மூத்த நிலையில் உள்ள பொறுப்புள்ள அதிகாரி, தனது சிந்தனையை / கவனத்தை செலுத்தி, சரியான ஒரு முடிவு எடுக்காமல், தனக்கு கீழ் உள்ள அதிகாரி சொல்லும் கருத்தை அப்படியே ஏற்பது சரி அல்ல.
அவ்வாறு, அந்த கீழ் நிலை அதிகாரி சொல்லும் கருத்தை அப்படியே ஏற்கிறார் என்றால், மூத்த நிலையில் உள்ள பொறுப்புள்ள அதிகாரியின் தேவை எதற்கு?




No comments:
Post a Comment