இந்திய அரசியல் சாசனம் 1950-ன் கோட்பாடு 19 (1) (அ) & 51 (A) (ஒ)
படித்து, சரி பார்த்து, பின்பு பயன்படுத்தவும். தவறுகள் இருப்பின், திருத்திக் கொள்ளுங்கள். சந்தேகங்களுக்கு WhatsApp / 9003505555-ல் தொடர்பு கொள்ளவும்.
Friday, May 01, 2015
1582 - விற்கப்பட்ட 30 சென்ட் உடன் மனுதாரரின் இடமும் சேர்த்து, மொத்தம் 2 ஏக்கர் 2 சென்ட் விற்கப்பட்டிருப்பதால், நீதிமன்றம் மூலம் பரிகாரம் தேடிக் கொள்ள வேண்டும்.......? TNSIC, 06-04-2015
அப்போ, மோசடி பத்திரத்தினை ரத்து செய்வது குறித்த, பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை செல்லாதா?
No comments:
Post a Comment