Monday, August 24, 2015

2654 - நீதித்துறையை பொறுத்தமட்டில், நீதித்துறையை சார்ந்த சான்று நகல்கள் வழங்கும் பணி, அந்தந்த சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களின் பணி ஆகும், முதன்மை மாவட்ட நீதிபதி, திருப்பூர், 06-08-2015

தகவல் அறியும் உரிமை சட்டம் 2005”-ன் சட்டப்பிரிவு 4 (1) () & சட்டப்பிரிவு 4 (1) () (v) போன்றவை, சட்டப்பிரிவு 7(9)-ன் கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது........!

NCDRC, New Delhi, Revision Petition No. 2135 of 2000, Dated 08-07-2002-ல், பக்கம் எண். 7, பத்தி 3-ல், “The Grant of certified copies of orders of courts is not a sovereign function but it is an administrative function. Since it is not a judicial function” என்றும்,சான்று நகல்கள் பெறுவது, நீதித்துறையை சார்ந்தது அல்ல, மாறாக அது நிர்வாகத்துறையை சார்ந்ததுஎன சொல்லப்பட்டுள்ளது


No comments:

Post a Comment