Tuesday, September 01, 2015

2799 - ஏன் வழங்கப்படவில்லை என்பது, நிர்வாக ரீதியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையாகும், பரிசீலனை செய்து, ஒரு கோப்பின் மீது, முடிவாணை வழங்க வேண்டும் என்பது, இச்சட்டத்திற்குள் வராது, TNSIC, வழக்கு எண். 37131/விசாரணை/2008, 07-08-2009

https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wMWJqQVNFa191RjA/view?usp=sharing

ஆனால்,

தகவல் அறியும் உரிமை சட்டம் 2005”-ன் சட்டப்பிரிவு 4 (1) ()-ல்,அதன் ஆட்சித்துறை  /  நீதித்தன்மை வாய்ந்த முடிவுகளால், பாதிக்கப்படும் நபர்களுக்கு அவற்றின் காரணங்களை வழங்க வேண்டும்என தமிழ்நாடு தகவல் ஆணையம், சென்னை, வழக்கு எண். 19458 / விசாரணை / 2009, நாள். 02-12-2009

No comments:

Post a Comment