Friday, September 04, 2015

2841 - இந்தியக் குடிமகனாக பிறந்த ஒவ்வொருவருக்கும்.....TNSIC, வழக்கு எண். 3487/விசாரணை/2008, 21-08-2009

இந்தியக் குடிமகனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தகவலைக் கேட்டுப் பெற உரிமையுண்டு என்பது தெரியாமல், மனுதாரருக்கு குறிப்பாணை வழங்கியுள்ள, பள்ளியின் செயலாளரின் செயலை, ஆணையம் வன்மையாக கண்டிக்கிறது.  வெளிப்படையானத் தன்மை, ஊழலற்ற நிர்வாகம், இவற்றை அடிப்படையாக கொண்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், மனுதாரருக்கு தகவல் கேட்பதற்கு உரிமை உள்ளது என்பதை, பள்ளி நிர்வாகம் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஆணையம் கருதுகின்றது.

நெசமாத்தான் சொல்றீங்களா எசமான்?

No comments:

Post a Comment