Monday, September 07, 2015

2889 - ஒரு அரசு ஊழியர், தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, இலஞ்சம் வாங்கினால், அவர் மீது தனிப்புகார் (Private Complaint) கொடுக்க, கு. வி. மு. ச. 197-ன் கீழ், அரசின் அனுமதி பெற வேண்டுமா? தேவையில்லை!, உச்சநீதிமன்றம், Criminal App. No. 464/2012, 28-02-2012, நன்றி ஐயா. N R Mohan Raam

No comments:

Post a Comment