Wednesday, September 09, 2015

2943 -மனுதாரர் கோரிய 672 பக்கங்களுக்கு பதிலாக, 202 பக்கங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என ஒப்புக் கொண்டபடியால், சான்று நகல்களை வழங்கிவிட்டு, அதன் செலவினங்களை, பொ. த. அலுவலர், தனது சொந்தப் பொறுப்பில் ஏற்றுக் கொள்ள வேண்டும், TNSIC, வழக்கு எண். 219/விசாரணை/2009, 11-08-2009

No comments:

Post a Comment