Monday, September 14, 2015

3018 - பொது தகவல் அலுவலரிடம் 4 இனங்களில் விசாரணை, TNSIC, வழக்கு எண். 39171/விசாரணை/2008 & 10551/விசாரணை/2009, 24-09-2009

1) வழக்கு நிலுவையில் உள்ளது என காரணம் காட்டி தகவல் மறுத்தது எவ்வாறு?
2) சட்டப்பிரிவு 7(6)-ன் படி, 30 தினங்களுக்கு பிறகு கட்டணம் கோரியது எவ்வாறு?
3) கட்டணம் செலுத்துவது குறித்து, முறையான தகவலை தெரிவிக்காதது ஏன்?
4) கட்டணம் பெற்றுக் கொண்டு, 2 மாதங்களுக்கு பிறகு சான்று ஆவணங்கள் வழங்கியது எவ்வாறு?
https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wTDFKRDUtekhrWkU/view?usp=sharing

No comments:

Post a Comment