தகவல்கள் தெளிவாக இல்லை என்றால், சட்டப்படி பரிகாரம் தேடிக் கொள்ளலாமே தவிர, தகவல் அறியும் உரிமை சட்டத்தை உபயோகித்து, பொது ஸ்தாபனங்கள் & தனியார் ஸ்தாபனங்கள் மீது மேற்படி சட்டத்தைப் பிரயோகிக்க அவருக்கு உரிமையில்லை என்று கூறப்பட்டுள்ளது.
https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wUEwwRW55X0IzRzg/view?usp=sharing
No comments:
Post a Comment