சட்டப்பிரிவு 7(1)ன் கீழ் 30 தினங்களுக்குள் எனக்கு தகவல் வழங்காமல் தீங்கு செய்யும் நோக்கத்துடன் திட்டமிட்டு எனது விண்ணப்பத்தினை நிராகரித்துள்ளது சட்டத்திற்கு புறம்பான செயல்.
அரசு வழங்கும் ஊதியங்களையும், சலுகைகளையும் பெற்றுக்கொண்டு நாட்டில் அமலில் உள்ள சட்டங்களை மதிக்காமல் எனது விண்ணப்பத்தினை நிராகரித்துள்ள கடமை தவறிய பொது தகவல் அலுவலர் மீது கருணை காட்டாமல் சட்டப்பிரிவு 20(1)ன்கீழ் அதிகபட்ச அபராதமும்,
சட்டப்பிரிவு 20(2) ன் கீழ் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரியும்,
நான் கோரியுள்ள முழுமையான தகவல்களையும், ஆவண நகல்களை சட்டப்பிரிவு 7(6) ன் படி செலவுத்தொகை இன்றி வழங்க உத்தரவிடக் கோரியும்,
உரிய விசாரணைக்காகவும் சட்டப்பிரிவு 19(3) ன் கீழ் இரண்டாவது மேல் முறையீடு செய்யப் பட்டுள்ளது
என்பதினை தங்களின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளேன்.
No comments:
Post a Comment