சட்டத்தை சரியாக புரிந்து கொள்ளாமல், மனுதாரருக்கு தகவலை மறுப்பது, நீதியை மதிக்காதது போலாகும்.
மனுதாரரை திசை திருப்ப வேண்டும், தகவலை வழங்கக் கூடாது என்ற கெட்ட் எண்ணத்துடனும், பொ த அ, சட்டப்பிரிவு 7(9)-ன் படி வழங்க இயலவில்லை என்று குறிப்பிட்டுள்ளதை, இவ்-ஆணையம், வன்மையாக கண்டிக்கிறது
No comments:
Post a Comment