மேல்முறையீட்டாளருக்கு வழங்கப்படும் தகவல்களில், "தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் கீழ் வழங்கப்பட்ட தகவல்கள்" என முத்திரையிட்டு, உரிய பொது தகவல் அலுவலரின் கையொப்பம் & அலுவலக முத்திரை இட வேண்டும்.
இதன் அடிப்படையில், மேற்படியான அதிகாரம், முதல் மேல் முறையீட்டு அலுவலருக்கு கிடையாது.
No comments:
Post a Comment