Friday, December 25, 2015

4460 - நடந்த முறைகேடுகள் தொடர்பாக, இ. த. ச. 468, 471, 477ஏ & 406-ன் படி குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, TNSIC, வழக்கு எண். 315 / எப் / 2013, 24.12.2014

மேல்முறையீட்டாளருக்கு வழங்கப்படும் தகவல்களில், "தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் கீழ் வழங்கப்பட்ட தகவல்கள்" என முத்திரையிட்டு, உரிய பொது தகவல் அலுவலரின் கையொப்பம் & அலுவலக முத்திரை இட வேண்டும்.

இதன் அடிப்படையில், மேற்படியான அதிகாரம், முதல் மேல் முறையீட்டு அலுவலருக்கு கிடையாது.

https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wNjhUZGxGWUtWU2c/view?usp=sharing

No comments:

Post a Comment