Rs. 100/-
நமது முகநூல் நண்பர் திரு. கமருதீன், அறந்தாங்கி, அவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து, குற்றப்பத்திரிகையை பொய்யாக தாக்கல் செய்த அறந்தாங்கி முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் முன்னாள் காவல் ஆய்வாளர் பாலாஜி ஆகியோர்கள் மீது உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்றி துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரியும், இழப்பீடாக ரூ. 10 லட்சம் வழங்க கேட்டும் தமிழக அரசின் முதன்மை செயலாளர், உள்துறை செயலாளர், காவல்துறை இயக்குநர், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர்களுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
(இந்த குற்ற வழக்கிலிருந்து நண்பர் கமருதீன் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது)
https://drive.google.com/open?id=1-FgKFE6yzT9AHy45HiJ1AUCkX26a7w1g
https://drive.google.com/open?id=1mkspEKONXx1KAa5hp-3g8Dm7LirGRo_M
https://drive.google.com/open?id=12cAgahxxRUHaQRxEdZJv7EKgbUIlBm56
https://drive.google.com/open?id=1czPYp-AVTSE0FBrkE-IlRjuLhZJCYnno
No comments:
Post a Comment