Tuesday, April 02, 2019

5942 - மோசடி பத்திரம் குறித்து பதிவுத்துறை தலைவர் அவர்களிடம் மேல் முறையீடு, மீண்டும் விசாரணை துவக்கம், 27.03.2019 (விநோத வழக்கு)

Rs. 200/- கட்டணம் செலுத்தி, உத்தரவின் நகலைப் பெற்றுக் கொள்ளலாம். 

Google pay Mobile NO. 9003505555 / UPI ID: info.embrocare@okicici





சட்டம் கற்பித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் சமர்ப்பணம்!

1. போலி பத்திரங்கள் பதிவு செய்த அனைத்து நபர்கள் மீதும், குற்ற வழக்கு தொடர்ந்து, FIR பதிவு செய்து, மாவட்ட பதிவாளர், சார் பதிவாளருக்கு உத்தரவு, நாள். 19.03.2012, நாமக்கல்

https://drive.google.com/open?id=1xduaDaiQUvPPp5zSiEdv6rjFFxgY_Zgt

2. மேற்படி உத்தரவை தொடர்ந்து, இ. த. ச. 467 & 468-ன் கீழ், குற்ற வழக்கு பதிவு, நாள். 22.02.2013

https://drive.google.com/open?id=1x7-lGIB0EXTXYRWjdq_o-oYyfletSwFa
https://drive.google.com/open?id=1Ec16rB279vGWmUO9VTGEXMnZtQrE6JiK
https://drive.google.com/open?id=1LzteIwSrgnUk9wjQpKYSj1QjpwC_iZRt
https://drive.google.com/open?id=1Fh5QDVR-A9uUNxYh3wjpnBbYC7TDOtWr

3. மேற்படி உத்தரவை தொடர்நது, விலலங்க சான்றிதழில், ஆவணக் குறிப்பு எழுதப்பட்டு, பதிவினை நீக்க முடிவு செய்து ஆணை.

https://drive.google.com/open?id=1weL-w4uKBMKaGIti6CSLOrkvnQ7bCssQ

4. மேற்படி மாவட்ட பதிவாளர் உத்தரவை எதிர்த்து, தொடரப்பட்ட நீதிப்பேராணை வழக்கு தள்ளுபடி, நாள். 25.04.2012

https://drive.google.com/open?id=1Zl3jFQp3wUroN3a7uixMjVvxHgMboABs

5. பதிவுத்துறை தலைவர் அவர்களின் சுற்றறிக்கை எண். 67, தேதி 03.11.2011, திரும்ப பெற்றுக் கொண்டதால், அதன் அடிப்படையில், மேற்படி நீதிப்பேராணை வழக்கில் செய்த மேல் முறையீட்டில், மாவட்ட பதிவாளர் பிறப்பித்த உத்தரவு நீக்கம் செய்யப்பட்டது, நாள். 24.10.2017

https://drive.google.com/open?id=1x6p4MY5LScL93KO7A14IJNjjdoq7aLny

6. போலி பத்திரங்கள் குறித்து, பதிவுத்துறை தலைவர் அவர்களின் சுற்றறிக்கை நாள். 08.11.2017

https://drive.google.com/open?id=1eig-V_sUfXyjSCQDLymcOUnQl7GF24bQ

7. போலி பத்திரங்கள் குறித்து, மேற்படி சுற்றறிக்கையின் படி நடவடிக்கை கோரிய மனுவிற்கு, மீண்டும், குற்ற வழக்கு தொடர்ந்து, FIR பதிவு செய்து, மாவட்ட பதிவாளர், சார் பதிவாளருக்கு உத்தரவு, நாள். 20.11.2018, நாமக்கல்

https://drive.google.com/open?id=1UE_dgljM5L2RaJA0FvPI6R90JKfdP9L-

8. மறுதரப்பினரின் முறையீட்டால், மாண்பமை உயர்நீதிமன்றத்தின் ஆணைக்கு எதிராக, மீண்டும் விசாரணை மேற்கொண்டு நிர்வாக ஆணை பிறப்பிக்க இயலாது, என மாவட்ட பதிவாளர் உத்தரவு, நாள். 03.01.2019

https://drive.google.com/open?id=1sFVDoN47jXfkAFJR2xKLY2K0pNUS3yvI
https://drive.google.com/open?id=1aavMXfFawgIUQPGcJf-3IdTAAiBDmneK
https://drive.google.com/open?id=1XEubHHfPqLDmwN82zNPs5P6WJ1jcZm7B

9. மேற்படி உத்தரவை எதிர்த்து, பதிவுத்துறை தலைவர் அவர்களிடம் மேல் முறையீடு செய்த பின்னர், மீண்டும் விசாரணை துவக்கம், நாள். 27.03.2019

https://drive.google.com/open?id=1ZdmFpJsoel2lKTuZi861gXTU2vC_h2NI


No comments:

Post a Comment