Friday, December 18, 2020

6351 - மோசடி / போலி பத்திர உத்தரவின் மீது, மீண்டும் விசாரணை மேற்கொண்டு, திருந்திய ஆணை வழங்கிட, மாவட்ட பதிவாளருக்கு உத்தரவு, நாள். 16.12.2020, நன்றி ஐயா. ME SHANMUGAM, EDAPPADY

ரூ. 100/- கட்டணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்




1.    எதிர்மனுதாரர் விசாரிக்கப்பட வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கை குறித்து, மாவட்ட பதிவாளரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையில் குறிப்பு இல்லை.

2.    மனுதாரரின் கோரிக்கைகளுக்கு, மாவட்ட பதிவாளரின் இறுதியாணையில் விரிவாக விவாதிக்கப்பட்டு, ஆணை பிறப்பிக்கப்படவில்லை.

https://drive.google.com/file/d/1f5cRKRuu8CmzYANhMgELI5BSfrvHBUPV/view?usp=sharing

No comments:

Post a Comment