Sunday, February 07, 2021

6440 - சொத்தின் சுவாதீனம் உள்ளதா என்பது பற்றியே விசாரணை செய்ய இயலும், மாறாக நான்கெல்லைகள் தொடர்பாக விசாரணை செய்ய இயலாது, நன்றி ஐயா. மாவட்டப் பதிவாளர், ஈரோடு, 08.08.2017

 புகாரில் சொல்லப்பட்டுள்ள புல எண், நிலவழிச்சாலை என சொல்லப்பட்டுள்ளது. ஆனால், புல எண், 10 நபர்களுக்கு உரிமையுள்ளதாக குறிப்பு உள்ளது


ரூ. 50/- கட்டணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்

https://drive.google.com/file/d/1Eh7c8riE4LnZufvOF9hvu3zCu30HYAhr/view?usp=sharing


No comments:

Post a Comment