ஆணை கிடைக்கப் பெற்ற 15 தினங்களுக்குள் மேல்முறையீட்டாளர் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது சம்பந்தமாக Notary Public முன்பு ஆஜராகி ரூ.20 பத்திரத்தாளில் மேற்சொன்ன வாதத்தை உறுதிமொழி ஆவணத்தில் எடுத்துரைத்து, Notary Public கையொப்பம் பெற்று, அதனையே மேலமுறையீட்டாளருக்கு தகவலாக வழங்க வேண்டுமென்று உத்தரவு.
https://drive.google.com/file/d/15omxEQXE6nFika6wwmysMdNE2C750YAx/view?usp=sharing
No comments:
Post a Comment