Thursday, August 05, 2021

6622 - கூடுதல் விஸ்தீரணத்துடன் எழுதப்பட்ட ஆவணம் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளதால், புகார் மனு தள்ளுபடி, நாள். 31.03.2021, நன்றி ஐயா. மாவட்ட பதிவாளர், கோவை

 ரூ. 50/- கட்டணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்

https://drive.google.com/file/d/1RtV3z_5QUgLtUfqG0ixgooOm-ftwEMG4/view?usp=sharing

ஆனால், ஆவணப் பதிவு மேற்கொண்ட, சார் பதிவாளர் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அதே போன்று, முன் ஆவணங்களை பரிசீலனை செய்யத் தவறிய, ஆவண எழுத்தர் மீது, உரிய விதிகளின் படி நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment