Saturday, July 11, 2015

2315 - இறந்தவர், தன்னுடைய Nominee யார் என்பதை குறிப்பிட்டுள்ளார், எனவே, அவருக்கே, இறப்பு பலன்களை வழங்க வேண்டும் என்பது சரியே....?, உயர்நீதிமன்றம், சென்னை, 07-07-2015

திருமணமான ஒருவர், தனது Nominee ஐ, தனது அம்மாவை நியமனம் செய்துவிட்டால், அவர் இறப்புக்கு பின்னர், அவருடைய இறப்பு பலன், அவருடைய தாயாருக்கு மட்டும்தான் கிடைக்குமா? அவருடைய மனைவி & மக்களின் கதி? - பாமரன் கேள்வி!

https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wdlhqVjEyV2dUWG8/view?usp=sharing

1 comment:

  1. Umapathy Vakkil தவறு. Nominee என்பவர், உயிருடன் இருக்கும் ஒருவரால் தனக்கு பின் தன்னுடைய இறப்புபலன்களை பெற(கவனிக்கவும்-அடையஅல்ல) நியமிக்கப்படுகிறார்.. இறப்புக்கு பின்னர், nominee அவற்றை -பணபலன்களை-பெற்று , இறந்தவரின் அனைத்து வாரிசுகளுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும். Nominee க்கு அனைத்து தொகையும் சென்றடையாது...அம்மா நியமிக்கப்பட்டால், அம்மா, மனைவி,, மகள், மகன் பயன்பெறுவர்.அம்மா மட்டும் பணம் பெற்றுவிட்டால், துறைமீது வழக்கிட்டு, பணத்தை திரும்ப வாரிசு அடிப்படையில் பெற வாய்ப்பு உள்ளது.. உயர்நீதிமன்றமே சிறந்தது.
    1 hr · Unlike · 2

    A Govindaraj Tirupur அப்படி என்றால், Nominee இறப்பு பலனை பெற்றாலும், இறந்தவரின் வாரிசுகள், அந்த இறப்பு பலனில் பணம் பெற வாய்ப்பு உள்ளது அல்லவா ஐயா?
    1 hr · Like

    Umapathy Vakkil நிச்சயமாக வாய்ப்புள்ளது...
    1 hr · Unlike · 1

    A Govindaraj Tirupur நன்றி ஐயா!
    1 hr · Like · 1

    A Govindaraj Tirupur நீங்கள் சொன்னது சரிதான் ஐயா. ஏனெனில், மேற்படி உத்தரவில், இறந்தவரின் பணபலன் வேண்டும் என கோரியவர், அதற்கான வாரிசு சான்றிதழ் தாக்கல் செய்யவில்லை என ஒரு வரி வருகிறது! சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி ஐயா
    1 hr · Like

    ReplyDelete