Thursday, April 30, 2015

1528 - முதல் தகவல் அறிக்கை Quash செய்ய உத்தரவு, உயர்நீதிமன்றம், சென்னை, 27-04-2015, நன்றி ஐயா. N R Mohan Raam

வாகன கடனின் தவணை தொகை நிலுவை காரணமாக, முன் அறிவிப்பு செய்யாமல், பறிமுதல் செய்யப்பட்டு, குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது.

நிலுவைத் தொகை செலுத்தப்பட்டுள்ளதால், தொடர்புடைய குற்ற வழக்கின் முதல் தகவல் அறிக்கையினை Quash செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அது சரி.....ஒரு அரசு ஆவணம் Quash செய்யப்படுமாயின் அந்த அரசு ஆவணம் சட்ட விரோதம் தானே? அப்படி என்றால், அதை உருவாக்கியவரும் சட்ட விரோதமாக செயல்பட்டுள்ளார்? என்றுதானே பொருள்? அவருக்கு என்ன தண்டனை?  இது பாமரன் கேள்வி.




No comments:

Post a Comment