Thursday, April 30, 2015

1535 - சிவலோக பதவி பெற்றவருக்கு பதவி உயர்வு 21-03-2015, நன்றி ஐயா. RTI Rajendran

திருநெல்வேலி:திருநெல்வேலி போக்குவரத்து கழகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தவர் கண்ணம்மாள். கடந்த டிச., மாதம் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். அவருக்கு மார்ச்., மாதம் பதவிஉயர்வு மற்றும் தென்காசிக்கு மாறுதல் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு்ள்ளது. இது ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

No comments:

Post a Comment