Friday, April 10, 2015

சட்டப்பிரிவு 20(1) & 20(2)-ன் கீழ் நடவடிக்கை, TNSIC, 03-04-2009

1. மனுதாரரை நேரில் வரவழைத்தது தவறு
2. 30 தினங்களுக்குள் கட்டணம் குறித்து தெரிவிக்கப்படவில்லை
3. விசாரணையில் எத்தனை பக்கங்களுக்கு நகல்கள் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கவில்லை.
4. விசாரணையில், எவ்வித கோப்புகள் இன்றி முன்னிலை ஆனது
5. மனுவை பெற்றுக் கொண்டு, இல்லை என்று தெரிவித்ததற்காகவும்
6. தகவல் வழங்காமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்தியதற்காகவும்,
7. சட்டத்தை மதிக்காமல் இருந்ததற்காகவும் நடவடிக்கை.




No comments:

Post a Comment