Friday, July 31, 2015

2486 - விசாரணையில் கலந்து கொள்ள இயலவில்லை, சமர்ப்பித்த மேல் முறையீட்டின் தீர்வு செய்ய வேண்டும்-மனுதாரர், TNSIC, Case No. 22835 & 22841/A/2014, Dated 16-06-2015, நன்றி ஐயா. Adv. Ramesh Balasubramaniam அவர்கள்

1. மனுதாரர் கட்டாயம் ஆஜராக வேண்டும் என சொல்லவில்லை.
2. மனுதாரர் கோரிக்கை தொடர்பான தீர்ப்பு நகல், அலுவலகத்தில் இல்லை என சொல்லப்பட்டுள்ளது.
https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wWE91X3p5MkRkMzg/view?usp=sharing
https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wcGlWYWttSEhucjA/view?usp=sharing

No comments:

Post a Comment