Friday, August 14, 2015

2582 - தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி, மனுதாரருக்கு எழுத்துமூலமாக தகவல் வழங்கப்பட்டிருக்க வேண்டும். நேரடியாக அழைத்து, கையில் வழங்க, சட்டத்தில் வழிவகை செய்யப்படவில்லை, TNSIC, வழக்கு எண். 18739/விசாரணை/பி/2014, நாள். 30.06.2015

மூன்றாம் நபருக்குரிய (?) சிட்டா & அடங்கல் ஆகிய ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், சிட்டா & அடங்கல் போன்ற ஆவணங்கள், பொது ஆவணங்கள் அன்றி தனி நபர் ஆவணங்கள் அல்ல என கருதுகிறேன்.
https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wUjhDM2s2Z1BGczA/view?usp=sharing

No comments:

Post a Comment