Friday, August 14, 2015

2584 - பொது தகவல் அலுவலர், ஏமாற்றும் நோக்கத்துடன் நடந்து கொண்டிருப்பதை, தெளிவாக்குவதாக ஆணையம் பதிவு செய்கிறது, TNSIC, வழக்கு எண். 18515/விசாரணை/பி/2014, நாள். 30.06.2015

1. தமிழ்நாடு தகவல் ஆணையம் (மேல்முறையீட்டு நடைமுறைகள்) விதிகள் 2012, விதி 8-ன் படி, பொது தகவல் அலுவலர் விசாரணைக்கு ஆஜராகுவதை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வர இயலாத சூழலில், பணி மூப்பு பெற்ற வேறு ஒரு அதிகாரியை அனுப்பியிருக்க வேண்டும்.

2.  இதன் அடிப்படையில், மேற்படி பொ. த. அ., மேற்படி விதிகளை மீறியுள்ளார்.

3. கோரிய தகவல் கேள்வி வடிவில் உள்ளதால், பிரிவு 2(F)-ன் படி தகவல் தர வாய்ப்பில்லை என்பது, முறைகேடான விசயம்.

4. தனியாரது பெயரில், கூட்டுப்பட்டாவில் இருந்து, தனிப்பட்டா வரை, தாக்கல் செய்த ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

5. பொது தகவல் அலுவலர் மீது, நடவடிக்கை எடுக்காத, முதல் மேல் முறையீட்டு அலுவலர்.

https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wbVQxcHNfR0FSWlU/view?usp=sharing

No comments:

Post a Comment