Friday, August 14, 2015

2586 - மனுதாரர், கட்டணத்தை நீதிமன்ற வில்லைகளாக தாக்கல் செய்துள்ளார். ஆவண நகல்களை பெறுவதற்கு, கட்டணம், பணமாகவோ, காசோலையாகவோ, வங்கி வரைவோலையாகவோ தான் செலுத்தப்பட வேண்டும், TNSIC, வழக்கு எண். எஸ். ஏ. 2497/விசாரணை/டி/2015, நாள். 03.06.2015

No comments:

Post a Comment