Tuesday, September 01, 2015

2768 - அரசுப் பதிவுகளில், காரணங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தால், அவைகளைக் கேட்டு பெறலாம், புதிதாக காரணங்களை உருவாக்கிட இயலாது, TNSIC, வழக்கு எண். 38423/விசாரணை/2008, 14-08-2009

https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wa1RsTV9jeGtQLWc/view?usp=sharing

ஆனால்.....!

தகவல் அறியும் உரிமை சட்டம் 2005”-ன் சட்டப்பிரிவு 4 (1) ()-ல்,அதன் ஆட்சித்துறை  /  நீதித்தன்மை வாய்ந்த முடிவுகளால், பாதிக்கப்படும் நபர்களுக்கு அவற்றின் காரணங்களை வழங்க வேண்டும்என தமிழ்நாடு தகவல் ஆணையம், சென்னை, வழக்கு எண். 19458 / விசாரணை / 2009, நாள். 02-12-2009

No comments:

Post a Comment