Friday, September 04, 2015

2831 - தகவல் தரும் நாளில் எந்த அளவில் தகவல் உள்ளதோ, அந்த அளவில் தகவல்கள் / ஆவணங்கள் அனுப்பபட்டது, TNSIC, வழக்கு எண். 36423/விசாரணை/2008, 03-08-2009

விசாரணை செய்து, இறுதி ஆணை பிறப்பிக்கப்பட்ட பிறகே, சான்றிட்ட நகல் தரமுடியும் என்று கூறி, கோரிக்கை மறுக்கப்பட்டுள்ளது.

கோப்பு முடிவு பெற்றுள்ளதா / இறுதி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதா என்ற தகவல் கோரவில்லை.

https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wTWo2dl9LdlpoU3M/view?usp=sharing

No comments:

Post a Comment