Wednesday, September 16, 2015

3046 - மனு பெற்றுக் கொண்ட நாள் முதல் கடிகாரம் ஓடும், இடையில், தபால் பிரிவில் ஏற்படும் கால தாமதம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது, TNSIC, வழக்கு எண். 12690/விசாரணை/2009, 15-09-2009

தகவல் தர மறுத்ததால், நேரடியாக காலதாமதம் ஏற்பட்டு, இழப்பு ஏற்பட்டிருந்தால் ஒழிய, சட்டப்பிரிவு 19(8)(b)-ன் கீழ், ரூ. 250 / தினம் கோர இயலாது.

https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wZ1dWTEdLczNWRjA/view?usp=sharing

No comments:

Post a Comment