Thursday, September 24, 2015

3128 - மனுதாரரால், முதல் மேல் முறையீட்டில் கோரும் பரிகாரம் என்னவென்றால், மாதிரி...

a. கட்டணம் பெற்றுக் கொண்டு, சான்று ஆவணங்கள் வழங்க மறுத்த, பொது தகவல் அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியும்;
b. முதல் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளதால், சான்று ஆவணங்களை இலவசமாக வழங்கக் கோரியும்;
c. பெற்றுக் கொண்ட கட்டணத்தினை, திருப்பி, மனுதாரருக்கு அளிக்க கோரியும்;
d. அவ்வாறு கட்டணம், மனுதாரருக்கு திருப்பி அளிக்கப்பட்டால், அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பிற்கு உரிய தொகையை, பொது தகவல் அதிகாரியிடம் வசூலிக்க கோரியும்;
e. மாண்பமை சமூகம், தக்கதென கருதும் இன்னபிற நடவடிக்கைகள் எடுக்க கோரியும்;

No comments:

Post a Comment