a. கட்டணம் பெற்றுக் கொண்டு, சான்று ஆவணங்கள் வழங்க மறுத்த, பொது தகவல்
அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியும்;
b. முதல் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளதால், சான்று ஆவணங்களை இலவசமாக
வழங்கக் கோரியும்;
c. பெற்றுக் கொண்ட கட்டணத்தினை, திருப்பி, மனுதாரருக்கு அளிக்க
கோரியும்;
d. அவ்வாறு கட்டணம், மனுதாரருக்கு திருப்பி அளிக்கப்பட்டால், அரசுக்கு
ஏற்பட்ட வருவாய் இழப்பிற்கு உரிய தொகையை, பொது தகவல் அதிகாரியிடம் வசூலிக்க
கோரியும்;
e. மாண்பமை சமூகம், தக்கதென
கருதும் இன்னபிற நடவடிக்கைகள் எடுக்க கோரியும்;
No comments:
Post a Comment