Saturday, December 19, 2015

4324 -பொ. த. அ. தகவலை வழங்காமல், உ. பொ. த. அ-யிடம் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள சொல்வது, சரியான காரணம் அல்ல, TNSIC, வழக்கு எண். 30219 / சி / 2013, 10.09.2015

1. தகவல் பெறும் உரிமை சட்டம் 6(1)-ன் கீழ், 30 தினங்களுக்குள், தொகை செலுத்த வேண்டும் என்ற தகவல் அனுப்பியிருக்க வேண்டும்.
2. முதல் மேல் முறையீட்டு அலுவலர், பணி மூப்பு அடைந்துவிட்டபடியால், அவர் மீது கண்டனத்தை பதிவு செய்கிறது.
3. விசாரணைக்கு வராத, ஒரு வழக்கினை எடுத்து வந்து, சமர்ப்பித்ததை கண்டு, வருத்தம்.

No comments:

Post a Comment