குற்றவியல் விசாரணை முறைச் சட்டத்தின் கீழ், ஒன்றைப் பகல் ஒளியில்தான் சோதனை செய்ய வேண்டும் என்று சட்டம் ஆனது கட்டாயப்படுத்தவில்லை. ஆனால், ஒரு முறையாக, வீட்ட்டில் வசிப்பவர்களை, அதனைக் காலி செய்யும் படி செய்துவிட்டு, வீட்டில் முத்திரையிட்டு, காவல் காத்து, பகல் ஒளிக்குக் காத்திருக்க வேண்டும்.
No comments:
Post a Comment