1. சுய விளம்பரத்திற்காக மனு தாக்கல் செய்யப்பட்டால், நீதிமன்றம் அபராதம் விதிக்கும்.
2. தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலரை, திரும்ப அழைக்கும் உரிமையை, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கு, சட்டம் அளிக்கவில்லை.
3. தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலரின் பணியில் குறைபாடு இருந்தால், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986-ன் படி, வழக்கு தொடர இடம் உள்ளது.
நன்றி ஐயா. Saravanan Mms.
No comments:
Post a Comment