Monday, February 15, 2016

4962 - High Court & Supreme Court-ல் மட்டும் தான் பொது நல வழக்குகள் தொடர முடியும், கடிதம் மூலம் எழுதினால், கோர்ட் ஏற்றுக் கொள்ளும், தினமலர், 14-02-2016, நன்றி ஐயா. ஏ. பி. ஜெயச்சந்திரன், வழக்கறிஞர் கோவை.

1. சுய விளம்பரத்திற்காக மனு தாக்கல் செய்யப்பட்டால், நீதிமன்றம் அபராதம் விதிக்கும்.

2. தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலரை, திரும்ப அழைக்கும் உரிமையை, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கு, சட்டம் அளிக்கவில்லை. 

3. தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலரின் பணியில் குறைபாடு இருந்தால், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986-ன் படி, வழக்கு தொடர இடம் உள்ளது.

நன்றி ஐயா. Saravanan Mms.

No comments:

Post a Comment