இந்திய அரசியல் சாசனம் 1950-ன் கோட்பாடு 19 (1) (அ) & 51 (A) (ஒ)
படித்து, சரி பார்த்து, பின்பு பயன்படுத்தவும். தவறுகள் இருப்பின், திருத்திக் கொள்ளுங்கள். சந்தேகங்களுக்கு WhatsApp / 9003505555-ல் தொடர்பு கொள்ளவும்.
Saturday, March 05, 2022
6782 - ஏற்கனவே கிரையம் அளித்த சொத்தை, மீளவும் பொது அதிகார முகவரால் கிரையம் கொடுத்துள்ளதால், பிரிவு 82-ன் கீழ் குற்றம் என்பதால், பிரிவு 83-ன் படி, குற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவு, நாள். 10.07.2019, நன்றி ஐயா. மாவட்ட பதிவாளர், கோவை & கருப்பண்ண கவுண்டர்
No comments:
Post a Comment