இந்திய அரசியல் சாசனம் 1950-ன் கோட்பாடு 19 (1) (அ) & 51 (A) (ஒ)
படித்து, சரி பார்த்து, பின்பு பயன்படுத்தவும். தவறுகள் இருப்பின், திருத்திக் கொள்ளுங்கள். சந்தேகங்களுக்கு WhatsApp / 9003505555-ல் தொடர்பு கொள்ளவும்.
Saturday, February 13, 2016
4925 - காவல் நிலையத்தில் ஜாமீன் கொடுக்கவில்லை எனில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தபடும் பொது குற்ற விசாரனை முறைசட்டம் 437(2)-ன் கீழ் மனுசெய்து ஜாமீன் கோரலாம், நன்றி ஐயா. Kannan K Kannan
காவல் நிலையத்தில் ஜாமீன் கொடுக்கவில்லை எனில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தபடும் பொது குற்ற விசாரனை முறைசட்டம் 437(2)-ன் கீழ் மனுசெய்து ஜாமீன் கோரலாம். கண்டிப்பாக ஜாமீன் கொடுக்க வேண்டும். இல்லை எனில் வாதம் செய்து ஜாமீன் பெறலாம்.
No comments:
Post a Comment