நடிகர் சூர்யா, சுருதிஹாசன், அனுஷ்கா நடித்துள்ள ‘சிங்கம் 3’ படத்தை பார்க்க வரும் ரசிகர்களிடம் அதிகக்கட்டணம் வசூலிப்பதை தடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இடைக்கால உத்தரவு அதில் : அதில் அரசாணை (G.O.No. 405/2009) home cinema- யின் படி தான் கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் நகல் இணைத்துள்ளேன்... இந்த நகலை தமிழகத்தில் உள்ள அனைத்துமாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை S.P-க்கும் கொடுத்து உங்கள் பகுதியில் உள்ள திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் உடனே... நடவடிக்கை எடுக்க இந்த உத்தரவு உதவியாக இருக்கும்.
நன்றி, கோ.தேவராஜன், சமூக ஆர்வலர்.
No comments:
Post a Comment