இந்திய அரசியல் சாசனம் 1950-ன் கோட்பாடு 19 (1) (அ) & 51 (A) (ஒ)
படித்து, சரி பார்த்து, பின்பு பயன்படுத்தவும். தவறுகள் இருப்பின், திருத்திக் கொள்ளுங்கள். சந்தேகங்களுக்கு WhatsApp / 9003505555-ல் தொடர்பு கொள்ளவும்.
Monday, November 09, 2015
3670 - சான்று நகல்களுக்குரிய கட்டணம், மாவட்டக் கருவூல முத்திரையுடன், அரசுக் கணக்கில், அரசு வங்கியில் செலுத்தப்படுகிறது, 25-09-2015, நன்றி ஐயா. N R Mohan Raam
இனி சான்று நகல்களுக்கு உரிய கட்டணத்தை, அரசு வங்கியில் செலுத்திவிட்டு, அதன் அசலுடன், தொடர்புடைய நீதிமன்றத்தில், சான்று நகல் கோரும் மனுவை தாக்கல் செய்யுங்கள்.
No comments:
Post a Comment